‘4 இடியட்ஸ்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் சினிமாவின் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு பேராதரவு வழங்கி வரும் நடிகர் புகழ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும்’ 4 இடியட்ஸ்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சஜோ சுந்தர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘4 இடியட்ஸ் ‘ எனும் திரைப்படத்தில் புகழ், ப்ரக்யா நயன், ரவி மரியா, வின்சென்ட் அசோகன், ‘கும்கி’ அஸ்வின், இந்திரன், திடியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் யு கே செந்தில் […]

ஆத்ம பலத்துடன் புதிய தொடக்கத்திற்காக நாம் எழுந்திருக்க வேண்டும் என்பதை சிவராத்திரி எமக்கு உணர்த்துகின்றது – சஜித்

நாம் முகம் கொடுக்கும் சவால்களுக்கு மத்தியில் வலுவான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் சகோதர இந்து பக்தர்களுக்கு என்னால் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதற்கு முடிந்தமை பெரும் மகிழ்ச்சியாகும். மகா சிவராத்திரி என்பது இருளுக்கு மத்தியில் ஞான ஒளியைத் தேடிச் […]

தெற்காசியாவின் அணுகுமுறை குறித்து விவாதிக்க போல் கபூருக்கு அழைப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தெற்காசியாவிற்கான நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து விவாதிக்க எனக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி என அமெரிக்காவின் வெளியுறவு உதவி செயலாளர் (தெற்காசிய மற்றும் மத்திய ஆசியா) போல் கபூர் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் தேசிய பாதுகாப்பு கொள்கையானது, நாம் ‘அமெரிக்காவிற்கே முதலிடம்’ வழங்க வேண்டும் என்பது ஆகும். இது தெற்காசியாவின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தியுள்ளதுடன் எமது பங்காளிகளுக்கும் உதவியுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் எனது பணியகத்தின் பணிகளில் இதன் பலன்களை நான் […]

சீனாவின் ஷாங்காய் நகரில்திடீரென வீதி உள்வாங்கப்பட்டதால் பாரிய பள்ளம்!

சீனாவின் ஷாங்காய் நகரில் வீதியின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கிய காட்சி பதிவு செய்யப்பட்ட சிசிடிவி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. எந்நேரமும் வாகன நெரிசலுடன் பரபரப்பாக காணப்படும் அவ்வீதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், பணியாளர்கள் ஒரு புறம் வேலை செய்துகொண்டிருந்தபோதே திடீரென அவ்வீதியின் ஒரு பகுதியில் மெல்ல மெல்ல விரிசல் ஏற்பட்டு பின்னர், பாரியதொரு பள்ளம் தோன்றி, வீதி உள்வாங்கப்பட்டது. கட்டுமானப் பணிகளுக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள், உபகரணங்கள் அனைத்தும் அந்த பாரிய பள்ளத்துக்குள் […]

பயங்கரவாத தடைச்சட்ட நிராகரிப்பு; திருகோணமலையில் கையெழுத்துப் போராட்டம்

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் நேற்று (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று அங்குராற்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை […]

மடகாஸ்கரை தாக்கிய ‘கெசானி’ சூறாவளி!

மடகாஸ்கரின் இரண்டாவது பெரிய நகரத்தை ‘கெசானி’ சூறாவளி தாக்கியதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மடகாஸ்கரின் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகம் (BNGRC) வெள்ளிக்கிழமை (13) மாலை வெளியிட்ட தகவலின்படி, 40 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, 6 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் 427 பேர் காயமடைந்துள்ளனர். புயல் காரணமாக 16,300-க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கெசானி சூறாவளி செவ்வாயன்று […]

அமெரிக்கா ஈரானுக்கு 2 ஆவது போர்க் கப்பலை அனுப்பும்!

ஈரானை அச்சுறுத்தும் வகையில் 2 ஆவது போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பி வைக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார். ஈரானில் கொமேனி அரசுக்கு எதிராக மக்கள் உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்தும் சுதந்திரம் வேண்டியும் பொதுமக்கள் ஈரான் முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது அரசு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது […]

அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மலையகத்தை முழுமையாக சென்றடைய வேண்டும்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பானது, மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளிலும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார். 2025ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு ஒன்று ஹட்டனில் நேற்று(14) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே, இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டிற்கு கல்வி மறுசீரமைப்பு ஒன்று கட்டாயம் அவசியமானதொன்றாகும். அந்த […]

கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கார் எரிந்த நிலையில் மீட்பு

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கார் கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டனர். இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள […]

சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைப்போம் – ஜனாதிபதி

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள […]