2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்

2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று செவ்வாய்க்கிழமை (17) நிகழ்கிறது. இந்தச் சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் மையப்பகுதியைச் சந்திரன் மறைத்து, சுற்றிலும் ஒரு “நெருப்பு வளையம்” போன்ற ஒளி வட்டத்தை உருவாக்குகிறது. இதன் காரணமாகவே இதை வளையச் சூரிய கிரகணம் என்கிறார்கள். பொதுவாகக் கிரகணங்களுக்கு ஆன்மீக ரீதியாகப் பல காரணங்களைக் குறிப்பிடுவார்கள். அதேபோல அறிவியல் ரீதியாகவும் இதற்கு விளக்கங்கள் இருக்கிறது.

பொதுவாகச் சூரியனைச் சந்திரன் மறைக்கும்போது தான் சூரிய கிரகணம் நிகழ்கிறது. வழக்கமான சூரிய கிரகணத்தில் சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைக்கும். அதேநேரம் இந்த நெருப்பு சூரிய கிரகணத்தில் சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைக்காமல், அதன் மையப்பகுதியை மட்டும் மறைக்கும். இதனால் சூரியனின் விளிம்புகள் ஒரு பிரகாசமான மோதிரம் அல்லது நெருப்பு வளையம் போலத் தோன்றும்.

இது பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். அரிய நிகழ்வாகக் கருதப்படும் இது, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கரோனாவை உன்னிப்பாக ஆய்வு செய்யவும் ஒரு முக்கிய வாய்ப்பை ஆய்வாளர்களுக்கு வழங்குகிறது. 0.963 தீவிரம் கொண்ட இந்த வளையச் சூரிய கிரகணத்தில், சந்திரன் சிறியதாகத் தோன்றுவதால், சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வளையம் தெளிவாகத் தெரியும்.

இந்த கிரகணம் பிற்பகல் 3.26 மணிக்குத் தொடங்கி, இரவு 7.57 மணி வரை நீடிக்கும். கிரகணத்தின் உச்சக்கட்டம் மாலை 5.42 மணிக்குத் தொடங்கி 5 நிமிடங்கள் வரை இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், இந்தக் கிரகணம் இலங்கை, இந்தியாவில் தெரிய வாய்ப்பு இல்லை.. தென் அமெரிக்கா, தெற்கு ஆபிரிக்கா மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் மட்டுமே இந்த வளையக் கிரகணம் தெரியும்.

இது போன்ற சூரிய கிரகணங்கள் சூரியனின் பிரகாசமான பகுதியை இயற்கையாகவே மறைக்கும். இதனால் எப்போதும் மிகப் பிரகாசமாக இருக்கும் கரோனா மங்கலாகத் தெரியும். இது சூரியன் குறித்த ஆய்வுக்கு மிகச் சரியான வாய்ப்பை வழங்குகிறது. இந்த நேரத்தைப் பயன்படுத்திப் பல மில்லியன் டிகிரி வெப்பமான இதன் வெளிப்புற வளிமண்டலத்தின் அமைப்பு, இயக்கவியல் மற்றும் நிறை உமிழ்வுகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இவை சூரிய காந்தப்புலங்கள் மற்றும் வெடிப்புகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.