திரு அழகரட்ணம் தங்கராஜா

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், 110/2 திருவையாறு, Cergy-Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்லம்மா (மணி) அவர்களின் அன்புக் கணவரும், உசானந்தன் (உசன்), தீபா, உதயா, சேர்ஜிகா (சேகா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கோமளாயினி (ஜெனி), உஷானந்தன்(நந்தா), ஆதவன்(ரூபன்), ஆந்திரயாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், […]
திருமதி இராசநாயகி தேவேந்திரன்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், 110/2 திருவையாறு, Cergy-Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்லம்மா (மணி) அவர்களின் அன்புக் கணவரும், உசானந்தன் (உசன்), தீபா, உதயா, சேர்ஜிகா (சேகா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கோமளாயினி (ஜெனி), உஷானந்தன்(நந்தா), ஆதவன்(ரூபன்), ஆந்திரயாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், […]
திருமதி அட்டலட்சுமி யோகானந்தம்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், 110/2 திருவையாறு, Cergy-Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்லம்மா (மணி) அவர்களின் அன்புக் கணவரும், உசானந்தன் (உசன்), தீபா, உதயா, சேர்ஜிகா (சேகா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கோமளாயினி (ஜெனி), உஷானந்தன்(நந்தா), ஆதவன்(ரூபன்), ஆந்திரயாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், […]
திருமதி செல்வராணி நடராசா (ராணி)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், 110/2 திருவையாறு, Cergy-Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 03-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்லம்மா (மணி) அவர்களின் அன்புக் கணவரும், உசானந்தன் (உசன்), தீபா, உதயா, சேர்ஜிகா (சேகா) ஆகியோரின் அன்புத் தந்தையும், கோமளாயினி (ஜெனி), உஷானந்தன்(நந்தா), ஆதவன்(ரூபன்), ஆந்திரயாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், […]
இஸ்ரேலிய பிரஜை விபத்தில் சிக்கிப் படுகாயம்!
நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி மல்லாந்த சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் வண்டியொன்றும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது. பொலிஸாரின் தகவலின்படி, காயமடைந்த இஸ்ரேலிய பிரஜை தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இஸ்ரேலிய பிரஜையும் அவரது நண்பர்களும் வெலிகமவிலிருந்து […]
அச்சுவேலியில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிள் செலுத்தும் பொலிஸார்!
யாழ்ப்பாணம்- அச்சுவேலி பொலிஸார், கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த சம்பவம் இன்றையதினம்(7)இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், நிலாவரை சந்தியில் இருந்து அச்சுவேலி பக்கமாக, மோட்டார் சைக்கிளில் இரண்டு பொலிஸார் பயணித்தனர். இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது. வாகனங்களில் பயணிக்கும்போது கைபேசி பாவனையில் ஈடுபடுவது என்பது சட்டத்திற்கு முரணான விடயமாகும். மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய பொலிஸாரே பாதுகாப்பற்ற முறையில் கைபேசியில் உரையாடியவாறு […]
வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபாயாகும். மொத்த வருமானம் 5,300 பில்லியன் ரூபாய் மொத்த செலவினம் 7,057 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை 1,757 பில்லியன் ரூபாய்
ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு வடக்கு மாகாண ஆளுநர் நன்றி தெரிவிப்பு
பொருளாதார நெருக்கடி முகம்கொடுத்து மீண்டெழுந்து கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எமது வடக்கு மாகாணத்துக்கு ஒரே தடவையில் அதிகூடிய ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களை வழங்கியமைக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோருக்கு வடக்கு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் மாகாண […]
பாராளுமன்றத்தில் தூங்கினார் அர்ச்சுனா
2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.37 க்கு ஆரம்பித்து, மாலை 5.47க்கு நிறைவுசெய்தார். பாராளுமன்ற உரையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தார். இதில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இருண்ட மேகங்கள் விலகிச் செல்கின்றன… மனித நேயம் தொடர்பான புதியதோர் உணர்வை நாம் நாட்டில் தோற்றுவித்துள்ளோம் – ஜனாதிபதி அனுர
இருண்ட மேகங்களுக்கப்பால் சூரியன் மிளிர்கின்றது என்றும் இருண்ட மேகங்கள் விலகிச் செல்கின்றதென்றும் நாம் நம்புகின்றோம். இருளின் மத்தியில் ஒளிக்கீற்று நிச்சயம் பிரகாசிக்கும் என நாம் நம்புகின்றோம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து, உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். முடிவுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்… இலங்கையின் பரந்த பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் தற்பொழுது திருப்திகரமான முன்னேற்றத்தை தொடராக இடம்பெறச் செய்கின்றது என சர்வதேச ரீதியாகப் பாராட்டப்படுகின்ற இத் தருணத்தில், இலங்கை சுற்றுலா […]