ஹொங்கொங் சிக்சஸ் கோப்பை போட்டி; ஹொங்கொங் சைனா சம்பியன்

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய ஹொங்கொங் சைனா கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டி சம்பியனானது.

அப் போட்டியில் பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடி 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது.

ஜிஷான் அலாம் 51 ஓட்டங்களையும் அபு ஹைதர் 28 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நஸ்ருல்லா ரானா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

121 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் சைனா 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

அய்ஸாஸ் கான் 15 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது போட்டி விதிகள் பிரகாரம் 4ஆவது ஓவரில் ஓய்வுபெற்றார். (73 – 2 விக்.)

ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் அபு ஹதர் ஒரு ஓட்டத்துடன் சுயமாக ஆட்டம் இழப்பதாக அறிவித்தார். அப்போது ஹொங்கொங் சைனாவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

5 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதால் ஏற்கனவே ஓய்வு பெற்றிருந்த அய்ஸாஸ் கானுக்கு போட்டி விதிகள் பிரகாரம் மீண்டும் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு கிடைத்தது.

கடைசி ஓவரை எதிர்கொண்ட அவர், 5 சிக்ஸ்களை விளாசி ஹொங்கொங் அணிக்கு மகத்தான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். அந்த ஓவரில் 2 வைட்கள் பதிவாகியதுடன் ஒரு பந்து டொட் போல் ஆனது.

அய்ஸாஸ் கான் 21 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டறிகள், 11 சிக்ஸ்கள் உட்பட 85 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நிஸாகத் கான் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அபு ஹைதர் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: அய்ஸாஸ் கான்

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்

ron

தனி விமானத்தில் வெளியேறிய ரொனால்டோ

March 5, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது. சவுதி

pucs

நிலக்கரியில் 848 கோடி ரூபாவை கரியாக்கிய அரசாங்கம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

March 5, 2026

நிலக்கரி இறக்குமதியில் நாட்டுக்கு சுமார் 848 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டமைப்பு மற்றும்

cPas

கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

March 5, 2026

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மார்க்

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்