வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது!

வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிரான வொஷிங்டனின் அழுத்தம் அதிகரித்துள்ளமையை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

“வெனிசுவெலா கரையோரம் எரிபொருள் தாங்கி கப்பல் ஒன்றை நாங்கள் கைப்பற்றியுள்ளோம். இது மிகப்பெரிய எரிபொருள் தாங்கி கப்பல் , உண்மையில் இதுவரை கைப்பற்றப்பட்டவைகளில் மிகப்பெரியது” என ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தாங்கி கப்பல் கைப்பற்றப்பட்ட வீடியோவை வெளியிட்ட அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி, இந்தக் கப்பல் “வெனிசுவெலாவிலிருந்து ஈரானுக்கு எரிபொருளை கொண்டு சென்ற கப்பல் ” எனத் தெிரவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைக்கு வெனிசுவெலா உடனடியாகக கண்டனத்தை வெளியிட்டது. “சர்வதேச கடற்கொள்ளை” செயல் எனக் குறிப்பிட்டது.

ட்ரம்ப் நிர்வாகம் வெனிசுவெலா அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை அனுப்புவதாகக் குற்றம் சாட்டி வருவதோடு, அண்மைய மாதங்களில் ஜனாதிபதி மதுரோவை தனிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய எரிபொருள் வளங்களை கொண்ட நாடுகளின் சிலவற்றுக்கு தாயகமான வெனிசுவெலா, அமெரிக்காவின் வளங்களை திருட முயற்சிப்பதாக வொஷிங்டன் குற்றம் சாட்டியுள்ளது.

எரிபொருள் தாங்கி கப்பல் கைப்பற்றப்பட்டமை தொடர்பான செய்தி வெளியாகியமையினால் குறுகிய கால விநியோக கவலைகளைத் தூண்டியதால் புதன்கிழமை பிரெண்ட் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.

இந்த நடவடிக்கை கப்பலில் எரிபொருளை ஏற்றுமதி செய்பவர்களை அச்சுறுத்துவதோடு, வெனிசுவெலாவின் எண்ணெய் ஏற்றுமதியை மேலும் சீர்குலைக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்