விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழா

கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரை, விசேட ஞாபகார்த்த உறை, தபால் அட்டைகள் வெளியீடு

2026 மார்ச் 24ம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய விசேட ஞாபகார்த்த உறை மற்றும் இரண்டு விசேட தபால் அட்டைகளை பழைய மாணவர் சங்கம் ஊடாக வெளியிட 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற முன்னாள் மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியக வெளியீடாக இந்த முத்திரை வெளியீட்டு நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதற்கான முழுமையான நிதி அனுசரணையை 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற முன்னாள் மாணவர்கள் வழங்கியுள்ளனர்.

கல்லூரியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் விசேட ஞாபகார்த்த உறைகள் வழங்கப்படவுள்ளதுடன், கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தபால் அட்டைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

அத்துடன் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்டவர்களிடையே விற்பனை செய்யப்படவுள்ள விசேட ஞாபகார்த்த முத்திரையுடன் கூடிய விசேட ஞாபகார்த்த உறை மற்றும் இரண்டு தபால் அட்டைகள் மூலம் கிடைக்கும் நிதி பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

1926 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது தமிழ் பாடசாலையான விவேகானந்தா கல்லூரியின் சார்பில் வெளியிடப்படும் முதலாவது முத்திரைப் பதிப்பு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2026 மார்ச் 24ம் திகதி வெளியிடப்படவுள்ள இந்த முத்திரை தொடர்பான ஆவணங்களை கல்லூரி அதிபர் மூ. மூவேந்தனிடம் கையளித்த 1995 ஆம் ஆண்டு சாதாரண தரம் மற்றும் 1998 ஆம் ஆண்டு உயர்தரம் பயின்ற

மாணவர்கள் அதற்கான அனுமதியை பெற்றனர். இந்நிகழ்விற்கு பழைய மாணவர் சங்க செயலாளர் க. முருகானந்தனும் கலந்துகொண்டார்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு