மரப்பலகைகளின் நடுவில் மகோகனி பலகைகளை கடத்தி சென்றவர்கள் கைது

சப்பு மற்றும் இலவன் மரப்பலகைகளின் நடுவில் மிகவும் சூட்சுமமான முறையில் நுட்பமாக மறைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மவோகனி மரப்பலகைகளை அனுமதி பத்திரமின்றி ஏற்றிவந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, மரப்பலகைகளை ஏற்றிவர பயன்படுத்திய லொறியினை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

கேகாலை பகுதியில் இருந்து ஹட்டன் குடாகம பகுதியில் உள்ள மர ஆலை ஒன்றிற்கு அனுமதியின்றி மோசடியாக கடத்தப்பட்ட அ மகோகனி மரப்பலகைகளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹட்டன் குடாகம பகுதியில் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த லொறியினை சோதனை செய்த போது மறைத்து வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களும், மரக்கட்டைகள் ஏற்றப்பட்ட லொறியும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

chan

நோயாளர் காவு வண்டி தட்டுப்பாட்டினால் பறிபோன உயிர்; வட்டுக்கோட்டையில் சம்பவம்

March 23, 2026

நோயாளி ஒருவரை யாழ். போதனைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம்

blas

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா?

March 23, 2026

முன்னாள் ஆட்சியாளர்களுக்குத் தெரிந்தே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா என்று சமூக மற்றும் சமய மையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை

police

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

March 23, 2026

திருகோணமலை- உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னியா காட்டுப்பகுதியில் இரகசியமான முறையில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை பொலிஸார்

in sl

இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

March 23, 2026

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கொழும்பிலுள்ள இந்திய

mara

மரப்பலகைகளின் நடுவில் மகோகனி பலகைகளை கடத்தி சென்றவர்கள் கைது

March 23, 2026

சப்பு மற்றும் இலவன் மரப்பலகைகளின் நடுவில் மிகவும் சூட்சுமமான முறையில் நுட்பமாக மறைத்து பல லட்சம் ரூபா பெறுமதியான மவோகனி

Vijay

கனடா – பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதம்!

March 23, 2026

பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவிடம் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன் என்று ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற

mari

சந்தையில் அரிசி முதல் மீன் வரை விலை உயரும் அபாயம்

March 23, 2026

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால், சந்தையில் ஏனைய அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் கணிசமாக உயரும் என்று ஐக்கிய மக்கள்

aut

முச்சக்கர வண்டி ஒன்றில் தீ விபத்து

March 23, 2026

மூதூர் – அறபாநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) முச்சக்கர வண்டி ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பூரிலிருந்து

arrest

ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி கைது!

March 22, 2026

களனி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த

schoo

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு; பாடசாலைகளை மூடத் தீர்மானமில்லை!

March 22, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம்

Accident

இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

March 22, 2026

ஹொரணை – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Harshana rushan

எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம்!

March 22, 2026

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வைக் காரணம் காட்டி, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை எக்காரணம் கொண்டும்