போதைப்பொருள் ஒழிப்பு; நடவடிக்கை எடுக்க முடியாதபடி எமது கைகளும் கட்டப்பட்டிருந்தன – பரா நந்தகுமார்

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாதபடி எமது கைகளும் கட்டப்பட்டிருந்தன என தெல்லிப்பழை பொது சுகாதார வைத்திய அதிகாரி நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பிரதேச சபையின் உள்ளூராட்சி வார இறுதி நாள் நிகழ்வும், விருது வழங்கலும் நேற்று செவ்வாய்க்கிழமை பன்னாலை வர்த்தலம் விநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பரா. நந்தகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வலி வடக்கில் கல்வி, விளையாட்டுக்களில் மாணவர்கள் சாதனைகளைப் படைத்தாலும், தெல்லிப்பழை வைத்தியசாலையில் எங்களுடைய பிள்ளைகள் நிரம்பவில்லை என்ற ஏக்கம் உள்ளது.

இலங்கையில் சகல பிரதேசங்களிலும் வேலைவாய்ப்பு சகலருக்கும் சமனானது என்பதற்கு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஒரு காலம் தரப்படுத்தலுக்காக கிளர்ந்தெளுந்து 30 வருட போராட்டம் முதல் மீள்குடியேற்றம் வரை கண்டோம். ஆனால் இன்று தரப்படுத்தல் இல்லையேல் எங்களுடைய பல்கலைக்கழகமும் இல்லை என்ற நிலைக்கு வந்துள்ளோம்.

இலங்கையிலுள்ள மிகப்பெரிய புற்றுநோய் வைத்தியசாலை மற்றும் மனநோய் வைத்தியசாலை தெல்லிப்பழையில் அமைந்துள்ளது. அங்கு தாதியர்களாகவோ ஏனைய துணை உதவியாளளர்களாகவோ பெரும்பாலும் வடகிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்கள் இல்லாத நிலையுள்ளது. இதனால் மொழி தெரியாது அவர்களும் நோயாளிகளும் கஷ்டப்படும் நிலையுள்ளது.

ஆனால் தொலைபேசியில் மாற்றத்தை செய்துவிடலாம் என தொலைபேசியில் ஆர்ப்பாட்டத்தை செய்துகொண்டிருக்கிறோம். தற்போது அடிப்படை சித்தியுடனே தாதியர்களுக்கான படிப்பை மேற்கொள்ள முடியும். அதற்கு மாணவர்களை வழிகாட்டுவது அவசியமாகும்.

இதைவிட தற்போது போதைப்பொருளால் இளம் சமுதாயம் பாதிப்படைகிறது. நீண்டகாலமாக போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு நல்ல காலம் வராதா என ஏங்கிக்கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அரசாங்கம் முக்கியமான நடவடிக்கையை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கின்றது. சில வேளைகளில் உடனடியாக மாற்றங்கள் ஏற்படாது போயினும் நல்ல சந்தர்ப்பம் வாய்த்துள்ளது.

கடந்த காலங்களில் இது தொடர்பில் ஒரு கட்டத்திற்கு மேல் செய்ய முடியாதபடி எமது கைகளும் கட்டப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த நிலை மாற்றமடைந்துள்ளது. எனத் தெரிவித்தார்.

NT5WBSMVIZCQFAUVDLDAPULJTM

நோர்த் யார்க்கில் ‘வீட்டின் அருகிலேயே’ நபர் ஒருவர் சுட்டுக் கொலை (Formal Tamil)

May 30, 2026

நோர்த் யார்க்கில் (North York) உள்ள தனது வீட்டின் அருகிலேயே 27 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து,

arrestt

பிராம்ப்டன் கொலை முயற்சி வழக்கில் ஒருவர் கைது

May 30, 2026

பீல் பிராந்தியம் (Region of Peel) – பிராம்ப்டனில் நடந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ஒரு நபரை 21-வது

acc 12

மிசிசாகா 410 நெடுஞ்சாலையில் நேரிட்ட கோர விபத்து

May 30, 2026

மிசிசாகாவில் சனிக்கிழமை அதிகாலை, டெரி சாலைக்கு (Derry Road) அருகே, நெடுஞ்சாலை 410-இன் தெற்கு திசை பாதையில் (Highway 410

acc 12

ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நிகழ்ந்த வாகன மோதலில் ஒருவர் பலி, குழந்தை கவலைக்கிடமான நிலையில் அனுமதி

May 30, 2026

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே குழந்தை விமானம் (Airlifted) மூலம் ‘சியோ’ (CHEO) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிபிசி நியூஸ்

default (29)

பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது: சர்வதேச தீர்ப்பாயம்

May 30, 2026

னடா அரசாங்கம் ‘பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு உத்தியை நிலைநிறுத்தியுள்ளது’ என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஹோலி கப்ரேரா ·

w-412,h-232,imgid-01j20fp4ps4b0d77k9mwf2r578,imgname-free-bus-pass-1

“சீருடை இருந்தால் போதும்; காசு தேவையில்லை!” – ஜூன் 4-ல் பள்ளி திறப்பையொட்டி அரசு பஸ்களில் இலவசப் பயணத்திற்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி உத்தரவு!

May 30, 2026

சென்னை: “ஜூன் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் எவ்விதக் கட்டணமும்

Madras-High-Court

“அமைச்சர்களுக்காகக் கடவுள் காத்திருக்க வேண்டாம்!” – திருப்பரங்குன்றம் நடை திறப்பு விவகாரத்தில் தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் உக்கிர அறிவுறுத்தல்!

May 30, 2026

சென்னை: “மாநிலத்தில் உள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற விஐபி-க்களுக்காகக் கோவில்களில் கடவுள் ஒருபோதும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை”

screenshot-2026-05-29t121805-486-down-1780037569

“துடுப்பு இல்லாத படகு போல அல்லாடுகிறது அதிமுக!” – எடப்பாடி பழனிசாமிக்கு விலகல் கடிதம் அனுப்பி மேனாள் எம்பி இளவரசன் அசுர வேக அதிரடி!

May 30, 2026

சென்னை: “புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக-வில் காலம் காலமாக உண்மையாக உழைத்த விசுவாசத் தொண்டர்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை;

ctr-nirmal-kumar (1)

“இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல்; நிரந்தர விடுதலைக்கு அசுர வேக மூவ்!” – போக்சோ குற்றவாளிகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் உக்கிர எச்சரிக்கை!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் நீண்ட காலமாக வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமியச் சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கப் போர்க்கால அடிப்படையில் அதிரடி

dailythanthi_2026-05-30_kipuhmob_15

“10 மாதங்களுக்குப் பின் பாய்ந்த ஆக்ஷன்!” – கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் அதிரடி கைது; தவெக அரசுக்குத் திருமாவளவன் மாஸ் பாராட்டு!

May 30, 2026

சென்னை: “நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில், தலைமறைவாக இருந்த கொலையாளி சுர்ஜித்தின் தாயாரும்,

vikatan_2026-02-16_hc251k86_6369f12560b16

“தவறு செய்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்!” – காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அசுர வேக முறைகேடு புகார்; சொந்தக் கட்சி மீதே ஜோதிமணி எம்பி அதிரடிப் போர்க்கொடி!

May 30, 2026

சென்னை: “நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் மிகப் பெரிய

1200-675-26777881-thumbnail-16x9-admk (1)

“அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது!” – குதிரை பேர விமரிசனத்தோடு அதிருப்தியாளர்களுக்கு அசுர வேக எச்சரிக்கை விடுத்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

May 30, 2026

திருவண்ணாமலை: “கோடிக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் பேரியக்கமான அதிமுக-வை யாராலும் வீழ்த்தவும் முடியாது, அழிக்கவும் முடியாது; பதவி ஆசைக்காகவும்