புதிய பயண விதியை அமுல்படுத்தியது பிரித்தானியா!

பிரித்தானியாவுக்கு விசா இன்றி பயணம் செய்யும் வசதி கொண்ட சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இன்று புதன்கிழமை (25) முதல் தங்களது பயணத்திற்கு முன்னதாக இலத்திரனியல் பயண அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்த நடைமுறை சில நாடுகளுக்கு மட்டும் அமுலில் இருந்தது. ஆனால் இன்றையதினம் முதல், விசா தேவையில்லாத நாடுகளைச் சேர்ந்த அனைத்துப் பயணிகளும் இதனைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த அனுமதியைப் பெறுவதற்கு சுமார் 21.50 அமெரிக்க டொலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

சுற்றுலா, குடும்ப உறவினர்களைப் பார்க்கச் செல்பவர்கள், குறுகிய கால வணிகப் பயணம் மற்றும் 06 மாதங்களுக்கு உட்பட்ட கல்வி கற்கச் செல்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பிரித்தானியாவில் வசிப்பதற்கான உரிமை கொண்டவர்கள் மற்றும் ஏற்கனவே செல்லுபடியாகும் பிரித்தானிய விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த அனுமதி தேவை இல்லை.

பயணிகள் தங்களது பயணத்திற்கு குறைந்தது 03 நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது ‘UK ETA’ மொபைல் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“எமது எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தவும், நவீனமயமாக்கவும் இந்த ETA திட்டம் மிக முக்கியமானது,” என பிரித்தானிய குடிவரவு அமைச்சர் மைக் டெப் தெரிவித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பிரித்தானியப் பிரஜைகள், தங்களது பிரித்தானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே பயணம் செய்ய வேண்டும். வெளிநாட்டுக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தினால் அவர்களுக்கும் ETA அல்லது விசா கட்டாயமாகும்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு