பாதிக்கப்பட்ட மக்களுக்கு விவேகா பயிற்சி நிலையத்தின் வெள்ள நிவாரண பணி

நாட்டில் அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட வெள்ள நீர் மற்றும் மண்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு விவேகா பயிற்சி நிலையம் வெள்ள நிவாரண பணிகளை முன்னெடுத்துள்ளது.

அதன் முதல் கட்டமாக நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களுக்கு விநியோகிப்பதற்கு பொதி செய்யும் வேலைகள் கடந்து ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

அவ்வேளை விவேகா பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் K. T. குருசாமி அவர்கள் கருத்துரைக்கும் போது அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலியையும் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் விவேகா பயிற்சி நிலையம் பங்கு கொள்வதாகவும் இந் நாட்டில் இதுவரை ஏற்படாத பாரிய அனர்தம் ஏற்பட்டுள்ளதெனவும் இந்த அனர்த்தத்தில் இருந்து மக்களை மீட்டெடு க்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக விவேகா பயிற்சி நிலையம் சார்பில் வர்த்தகர்கள் நண்பர்கள் நலன் விரும்பிகள் மற்றும் சமூக ஆர்வகளரிடம் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுகோள் விடுத்தோம் எனவும் எமது வேண்டுகோளுக்கிணங்க அதிகளவான நிவாரண பொருட்கள் (உலர் உணவு பொருட்கள், படுக்கை விரிப்புக்கள், பாய்கள், குழந்தைகள் பெண்களுக்கான நாப்கின் வகைகள், துவாய்க்கள், )கிடைத்ததாகவும் நிவாரண பொருட்களை அளித்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிவாரண பொருட்கள் இன்னும் 2, 3 ,தினங்களுக்குள் மலையக பிரதேசங்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் மீண்டெளுந்து தங்களது இயல்பு வாழ்கைக்கு திரும்ப வேண்டும் என இறைவனை பிராத்திப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து விவேகா பயிற்சி நிலையத்தின் தலைவர் த பழ புஷ்பநாதன் கருத்து தெரிவிக்கையில், அடை மழை ஆரம்பித்து கொழும்பு நகரில் சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த வேளையில் தெமடகொடை, வெல்லம்பிடிய,மட்டக்குளிய பிரதேசங்களில் இருந்து உணவு பொதிகள் அவசரமாக தேவைபடுவதாக தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் உடனடியாக தனது சொந்த நிதியில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கியதாகவும் தொடர்ந்து யட்டியாந்தோட்டை கராகொட பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கடந்த 04ந் திகதி பௌர்ணமி தினமன்று எமது குழுவினருடன் சென்று வழங்கியதாகாவும் நிவாரண பொருட்ளை தன்னுடைய வேண்டுகோளுக்கிணங்க கையளித்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அன்றைய பொதியிடும் நிகழ்வில் விவேகா பயிற்சி நிலையத்தின் செயலாளர் துரை. ராஜரட்ணம் பொருளாளர் s. u. சத்தியமூர்த்தி சமுக ஆர்வலர்கள் செல்வரட்ணம், வேல்முருகன் , அசோகன் ஆகியோரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

acc 12

ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நிகழ்ந்த வாகன மோதலில் ஒருவர் பலி, குழந்தை கவலைக்கிடமான நிலையில் அனுமதி

May 30, 2026

விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே குழந்தை விமானம் (Airlifted) மூலம் ‘சியோ’ (CHEO) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிபிசி நியூஸ்

default (29)

பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது: சர்வதேச தீர்ப்பாயம்

May 30, 2026

னடா அரசாங்கம் ‘பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கான ஒரு உத்தியை நிலைநிறுத்தியுள்ளது’ என்று தீர்ப்பாய நீதிபதி கூறுகிறார். ஹோலி கப்ரேரா ·

w-412,h-232,imgid-01j20fp4ps4b0d77k9mwf2r578,imgname-free-bus-pass-1

“சீருடை இருந்தால் போதும்; காசு தேவையில்லை!” – ஜூன் 4-ல் பள்ளி திறப்பையொட்டி அரசு பஸ்களில் இலவசப் பயணத்திற்கு அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அதிரடி உத்தரவு!

May 30, 2026

சென்னை: “ஜூன் 4-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் எவ்விதக் கட்டணமும்

Madras-High-Court

“அமைச்சர்களுக்காகக் கடவுள் காத்திருக்க வேண்டாம்!” – திருப்பரங்குன்றம் நடை திறப்பு விவகாரத்தில் தவெக அரசுக்கு உயர்நீதிமன்றம் உக்கிர அறிவுறுத்தல்!

May 30, 2026

சென்னை: “மாநிலத்தில் உள்ள எம்பிக்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் போன்ற விஐபி-க்களுக்காகக் கோவில்களில் கடவுள் ஒருபோதும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை”

screenshot-2026-05-29t121805-486-down-1780037569

“துடுப்பு இல்லாத படகு போல அல்லாடுகிறது அதிமுக!” – எடப்பாடி பழனிசாமிக்கு விலகல் கடிதம் அனுப்பி மேனாள் எம்பி இளவரசன் அசுர வேக அதிரடி!

May 30, 2026

சென்னை: “புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக-வில் காலம் காலமாக உண்மையாக உழைத்த விசுவாசத் தொண்டர்களுக்கு எவ்வித மரியாதையும் இல்லை;

ctr-nirmal-kumar (1)

“இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல்; நிரந்தர விடுதலைக்கு அசுர வேக மூவ்!” – போக்சோ குற்றவாளிகளுக்கு அமைச்சர் நிர்மல் குமார் உக்கிர எச்சரிக்கை!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டின் பல்வேறு சிறைகளில் நீண்ட காலமாக வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமியச் சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கப் போர்க்கால அடிப்படையில் அதிரடி

dailythanthi_2026-05-30_kipuhmob_15

“10 மாதங்களுக்குப் பின் பாய்ந்த ஆக்ஷன்!” – கவின் ஆணவப்படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தாயார் அதிரடி கைது; தவெக அரசுக்குத் திருமாவளவன் மாஸ் பாராட்டு!

May 30, 2026

சென்னை: “நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில், தலைமறைவாக இருந்த கொலையாளி சுர்ஜித்தின் தாயாரும்,

vikatan_2026-02-16_hc251k86_6369f12560b16

“தவறு செய்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்!” – காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அசுர வேக முறைகேடு புகார்; சொந்தக் கட்சி மீதே ஜோதிமணி எம்பி அதிரடிப் போர்க்கொடி!

May 30, 2026

சென்னை: “நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வில் மிகப் பெரிய

1200-675-26777881-thumbnail-16x9-admk (1)

“அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது!” – குதிரை பேர விமரிசனத்தோடு அதிருப்தியாளர்களுக்கு அசுர வேக எச்சரிக்கை விடுத்த கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

May 30, 2026

திருவண்ணாமலை: “கோடிக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களால் கட்டிக்காக்கப்பட்ட மாபெரும் பேரியக்கமான அதிமுக-வை யாராலும் வீழ்த்தவும் முடியாது, அழிக்கவும் முடியாது; பதவி ஆசைக்காகவும்

vikatan_2025-01-16_dgwd8njw_Untitled-11

“ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக!” – ஆளுநர் மசோதா விவகாரத்தில் தவெக அரசுக்கு சிபிஎம் அசுர வேக நெத்தியடி கோரிக்கை!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டின் மாநில உரிமைகளைத் தார்மீக ரீதியாக நிலைநாட்டும் வகையில், முந்தைய ஆட்சியில் உச்ச நீதிமன்றம் வரை போராடிப் பெறப்பட்ட

25-67f763c02fb13

“16 நாட்களாகியும் 717 கடைகளும் மூடப்படவில்லை!” – முதலமைச்சர் விஜய்யின் மதுக்கடை காலக்கெடு குறித்து அன்புமணி ராமதாஸ் அசுர வேகக் கேள்வி!

May 30, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை இரு வாரங்களுக்குள் மூட வேண்டும்

canada acc

டொராண்டோ மேற்குப் பகுதியில் நள்ளிரவு விபத்து: பெண் அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

May 30, 2026

சனிக்கிழமை அதிகாலை டொராண்டோவின் மேற்குப் பகுதியில் வாகனம் மோதியதில் காயமடைந்த பெண் ஒருவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.