பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்கு பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் நன்கொடை

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனம் மைக்கேல் கோர்ஸ் 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை வழங்கியுள்ளது.

நிறுவனத்தின் இந்த செயலை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வரவேற்றுள்ளது.

நீண்டகாலமாக செயற்பட்டு வரும் “பசிப்பிணி நீங்குதலை காண்போம்” பிரச்சாரத்தின் (Watch Hunger Stop campaign) மூலம் வழங்கப்படும் இந்த உதவியானது, உலக உணவுத் திட்டத்தின் உலக உணவு திட்டத்தின் பாடசாலை முதல் வீட்டுத்தோட்டம் முதல் வகுப்பறை வரை (HGSF) முயற்சிக்கு பங்களிக்கும்.

இந்த நிதி, பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை எட்டு மாவட்டங்களிலிருந்து பத்து மாவட்டங்களாக விரிவுபடுத்த உதவும், இது அடுத்த மூன்று ஆண்டுகளில் 250,000 மாணவர்கள் நாளாந்தம் போசாக்கான உணவைப் பெறுவதை உறுதி செய்யும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி 15,000 உள்ளூர் விவசாயிகள் மூலம் உள்ளூர் விவசாய உற்பத்தியை வலுப்பத்தி அடை பாடசாலை உணவு வழங்குனர்கள் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான வழங்குதை நோக்கமாக கொண்டது.

2013 ஆம் ஆண்டு முதல் “பசிப்பிணி நீங்குதலை காண்போம்” பிரச்சாரம் செயற்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்த திட்டம் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்தது.

2021 ஆம் ஆண்டில், அரசாங்கம் உலக உணவுத் திட்டம் தலைமையிலான உலகளாவிய பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் கூட்டணியில் இணைந்தது.

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியது. பாடசாலை மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடுகளை போசாக்கான உணவுகள் மூலம் நிவர்த்தி செய்வதை உறுதி செய்வதற்கு உலக உணவுத் திட்டம் தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு உதவிகளை வழங்குகிறது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த