பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 47 பேருக்கு 10 ஆண்டுகால சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டம் நடத்திய அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த அந்நாட்டு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், இம்ரான்கான் கட்சியை சேர்ந்த 47 பேருக்கு தலா 10 ஆண்டுகால சிறைத் தண்டனையும் தலா 5 இலட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும், அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023இல் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி பாகிஸ்தான் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அப்போது ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த வழக்கில் சிக்கிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த 47 பேருக்கு எதிராக நீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது.

குறித்த 47 பேரும் சுமார் இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைகளின்போது முன்னிலையாகாததால்,பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் தனித்தனியாக விசாரிக்கப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்நிலையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என இம்ரான் கானின் கட்சி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

puputhu

ஆகஸ்ட் மாதம் முதல் மின்வெட்டு ஏற்படும் அபாயம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை

March 9, 2026

நாட்டில் கடந்த பத்து நாட்களாக நிலக்கரி ஏற்றிய கப்பல்கள் எதுவும் வருகை தராத காரணத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல்

ni

புதிய தவிசாளராக றியாஸ் ஆதம் தெரிவு!

March 9, 2026

நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதுடன் புதிய தவிசாளராக சட்டத்தரணி றியாஸ் ஆதம் தெரிவானார். அம்பாறை

en

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி விபத்தில் உயிரிழப்பு

March 9, 2026

இன்று (09) மாலை வாத்துவ ரயில் நிலையத்திற்கும் பின்வத்தை ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள ரயில் பாலத்தின் மீது, இரண்டு

fire

கடும் வறட்சி; பற்றி எரியும் காடு

March 9, 2026

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று

ha

“வளமான நாட்டின் அபிமானம் – அவளே நாட்டின் முன்னோடி” – பிரதமர்

March 9, 2026

பெண்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் சட்டப் புத்தகங்களுக்குள் மட்டும் முடங்கிவிடாமல், அவை ஒவ்வொரு பெண்ணும் நிஜ வாழ்க்கையில்

arrest

பல  காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது 

March 9, 2026

ஹட்டன் பகுதியில் பல வருடங்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர், ஹட்டன் பொலிஸ் பிரிவின் விசேட விசாரணைப்

wil

விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

March 9, 2026

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை

keri

கேரி கிர்ஸ்டன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம்

March 9, 2026

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன்

thekk

வன்னியில் தேக்குமரக் குற்றிகளை கடத்திய சாரதி கைது

March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து தேக்குமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த லொறி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் புத்தூர் சந்தி பகுதியில்

pu

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

March 9, 2026

ஈரானின் புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முஜ்தபா காமேனிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு

sa vas

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது

March 9, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை

ta

தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயம்

March 9, 2026

பத்தேகமவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று (9) மதியம் தண்ணீர் தொட்டி விழுந்ததில் ஐந்து மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பத்தேகம