‘பராசக்தி’ குறித்து கெனிஷா

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தினை ரவி மோகனின் தோழியும், பாடகியுமான கெனிஷா திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துள்ளார். படத்தை பார்த்து விட்டு செய்தியாளர்களிடம் ரவி மோகன் ரோல் குறித்து பேசியுள்ளார்.
பராசக்தி

கோலிவுட் திரையில் முன்னணி நடிகராக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருபவர் ரவி மோகன் . சார்மிங்கான கதாநாயகனாக கலக்கி வந்த இவர், ‘பராசக்தி’ படத்தின் வாயிலாக முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் ரவி மோகனின் நடிப்பு வெகுவாக பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பராசக்தியில் அவருடைய கதாபாத்திரம் குறித்து கெனிஷா பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

‘பராசக்தி’ வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். திரையுலகை சார்ந்த பிரபலங்களும் இன்று படத்தை தியேட்டரில் பார்த்துள்ளனர். அந்த வகையில் ரவி மோகனின் தோழியான கெனிஷா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ‘பராசக்தி’ படத்தினை பார்த்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரவி மோகன் ஹீரோவாக நடித்தால் என்ன? வில்லனாக நடித்தால் என்ன? படமே அவரால் தான் ஓடுகிறது. வேறு யாருமே என்னுடைய கண்ணுக்கு தெரியவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்த கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைத்தார். அதனை நான் பார்த்துள்ளேன். பராசக்தி படத்தை பார்க்கும்போது, அவருக்காகவே இந்தப்படம் எடுத்து இருப்பதை போன்று உள்ளது.

அவர்தான் இப்படத்தில் நம்பர் 1. ரவி மோகனை தாண்டி படத்தின் இரண்டாம் பாதியில் எதுவுமே இல்லை. இவ்வாறு ரவி மோகனின் நடிப்பு குறித்து பேசியுள்ளார் கெனிஷா.

pe

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நுவரெலியாவில் மூடல்?

March 3, 2026

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றுக் காலை முதல் மூடப்பட்டுள்ளன.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

up

தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026

கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த

Suresh orema

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்க உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

March 3, 2026

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக

Thumi_1

இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

March 3, 2026

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை

ud

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்க விமானங்கள் சுடப்பட்டதா?

March 3, 2026

வைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க

arrest

போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

March 3, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02)

death-pictures-4i5d2eg6pdb913xl

யாழ் குடத்தனையில் இளைஞன் தற்கொலை?

March 3, 2026

யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக்

Duba

மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

March 3, 2026

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி