நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட சிறுவர்களுக்கு ஐந்தாண்டு தேசிய வேலைத்திட்டம்

மனவளர்ச்சி குறைபாடு (ஒட்டிசம்) உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளின் எண்ணிக்கை கடந்த சில தசாப்தங்களாக அதிகரித்துள்ளது. அதற்கமைய, மேலெழுந்துள்ள சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக சுகாதாரம், கல்வி மற்றும் சேவை வசதிகளை மேம்படுத்துவதற்கு ஐந்தாண்டு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன் ஆரம்பப் படிமுறையாக சர்வதேச தரநியமங்களுக்கு இணங்க மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகளுக்கான சிகிச்சை நிலையமொன்றை கொழும்பு சீமாட்டி றிச்வே சிறுவர் மருத்துவமனையில் நிறுவுவதற்கு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்திற்கு மேலதிகமாக, 25 மாவட்டங்களிலும் குறித்த நோய்களுக்கான சிகிச்சைகளை விரிவாக்கம் செய்வதற்கான கருத்திட்ட முன்மொழிவு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டம் 3 கூறுகளைக் கொண்டுள்ளது.

மாவட்ட மட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் சிகிச்சைகளுக்கான நிலையங்களை அமைத்தல், மாகாண மட்டத்தில் சமுதாய தாய்சேய் நிலையத்தை நிறுவுதல் மற்றும் மாவட்ட மட்டத்தில் இயலளவு விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் என்பன அந்தக் கூறுகளாகும்.

அதற்கிணங்க, குறித்த கருத்திட்டத்தின் கூறுகளை 2025-2027 இடைநிலை வரவு செலவுத்திட்ட சட்டகத்தில் அமுல்படுத்துவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட நரம்பு விருத்திக் குறைபாடுகளைக் கொண்ட பிள்ளைகள் தொடர்பான சிகிச்சைகளை விரிவாக்கம் செய்வதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த