தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முன்னெச்சரிக்கைகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) விடுக்கப்படும் மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்காகக் காணப்படும் அறிவியல் ரீதியிலான முறைமைகளில் மட்டுப்பாடுகள் காணப்படும் நிலையில், இவ்வனர்த்தமானது அனைவருக்கும் சவாலாக அமைந்துள்ளதால், நிலைமையைப் புரிந்துகொண்டு ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொள்ளாமல் இத்தருணத்தில் செயற்படுமாறும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற (மண்சரிவு போன்ற) இயற்கை நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்வதற்குள்ள அறிவியல் முறைமைகளில் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த அனர்த்தம் நம் அனைவருக்கும் ஒரு சவாலான நிலைமை என்பதால், நாம் அனைவரும் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தாமல், இந்தச் சந்தர்ப்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமானது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்கள் மற்றும் எமது நிறுவனத்தினால் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள தன்னியக்க மழைமானிகள் மூலம் பெறப்படும் நிகழ்நேரத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மண்சரிவு முன்னெச்சரிக்கைகளை விடுக்கின்றது.

இந்த முன்னெச்சரிக்கைகள் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே விடுக்கப்படுவதுடன், மழைவீழ்ச்சியில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய உரிய வகையில் புதுக்கப்பிக்கப்படுகின்றன.

மேலும், இந்த முன்னெச்சரிக்கைகள் பிராந்திய மட்டத்தில் விடுக்கப்படுவதுடன், அடையாளம் காணப்பட்ட மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆபத்தான சரிவுகளுக்கு அருகில் வசிக்கும் மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிராந்திய மட்டத்தில் விடுக்கப்படும் முன்னெச்சரிக்கையானது ஒரு முழுப் பிரதேசத்தையும் உள்ளடக்கியதாக விடுக்கப்பட்டாலும், அப்பிரதேசத்தினுள் உள்ள நிலையற்ற இடங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தே அறிவிக்கப்படுகிறதே தவிர, முழுப் பிரதேசமும் மண்சரிவுக்கு உள்ளாகும் என இதன் மூலம் அர்த்தப்படாது.

இந்தப் பிராந்திய முன்னெச்சரிக்கைகளை விடுக்கும் முறைமையானது, உலகின் ஏனைய நாடுகள் பயன்படுத்தும் நிலையான அறிவியல் முறைகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இது போன்ற (மண்சரிவு போன்ற) இயற்கை நிகழ்வுகளை முகாமைத்துவம் செய்வதற்குள்ள விஞ்ஞான முறைமைகளில் மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. இந்த அனர்த்தம் நம் அனைவருக்கும் ஒரு சவாலான நிலைமை என்பதால், நாம் அனைவரும் இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தாமல், இந்தச் சந்தர்ப்பத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தி, புரிந்துணர்வுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டும்.

Namal-750x422

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

August 26, 2026

இணையவழி துஷ்பிரயோக அமைப்புகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவை: நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல் வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும்

sajith 5

எல் நினோ – லான் நினா காலநிலை மாற்றத்திற்கு எதிராக தேசிய தயார்நிலை தேவை: சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

August 26, 2026

மாறிவரும் எல் நினோ – லான் நினா (El Niño–La Niña) காலநிலை சுழற்சியால் ஏற்படக்கூடிய தீவிர பாதிப்புகளை எதிர்கொள்ள

Suresh Salley Arrested-828580

முன்னாள் புலனாய்வுத் தலைவர் சாலே விசாரணைக்கு இடையூறு விளைவித்து தகவல்களை மறைத்துள்ளார்: மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தகவல்

August 26, 2026

சாலே (Suresh Salley) தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்குப் போதிய சான்றுகள் கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத்

canada export

டிரம்ப் – கனடா வர்த்தக மோதல் தீவிரமடைதல்: உலகளாவிய தாக்கம்

August 26, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் கனடியப் பிரதமர் மார்க் கார்னிக்கும் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள வர்த்தக மோதல், வட அமெரிக்க

P_4790484658

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகம் முழுவதும் 29-ஆம் தேதி சிறப்பு முகாம்!

August 26, 2026

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கான கைவிரல் ரேகைப் பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்

maalai-malar_2026-08-26_djl2qd6s_vijay

“அன்பும் மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகட்டும்!” – உலகெங்கும் வாழும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் விஜய் ஓணம் வாழ்த்து!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் ஓணம் நல்வாழ்த்து கேரள மக்களின் மிக முக்கியப் பண்டிகையான ஓணம் திருநாளை முன்னிட்டுப் பல்வேறு அரசியல் கட்சித்

25kdl2507_2508chn_105_7

வேளாங்கண்ணிக்கு 28-வது ஆண்டாகப் பாதயாத்திரை: புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்!

August 26, 2026

கடலூர்: வேளாங்கண்ணி திருவிழாவும் பாதயாத்திரையும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா வரும் ஆகஸ்ட் 29-ஆம்

image-2026-05-9a03504cef34fd9ce0dfa482a9177be9-1200x675

தமிழ்நாட்டில் மேலும் 2 புதிய விமான நிலையங்கள்: த.வெ.க. அரசின் தொலைநோக்குத் திட்டங்கள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதோடு, ஓசூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிய விமான நிலையங்களை

1200-675-19042348-thumbnail-16x9-che3

மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம்: தமிழகத்தில் விரிவுபடுத்தப்படும் ‘வெற்றி பயணம்’ திட்டம் – முழு விவரம்!

August 26, 2026

சென்னை: முதலமைச்சரின் புதிய அறிவிப்பு தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றி

images - 2026-08-26T103751.144

தமிழகத்தில் காணாமல் போன மலைகள்: சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் அமைச்சர் பிரபு பகீர் தகவல்!

August 26, 2026

சென்னை: தமிழகச் சட்டப்பேரவையில் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் பிரபு, தமிழகத்தில் வெட்டி எடுக்கப்பட்டு

26-6a07204f6669e

“லாட்டரி விவகாரத்தில் என் கணவரைத் தேவையில்லாமல் இழுக்க வேண்டாம்!” – எம்.எல்.ஏ. லீமா ரோஸ் கண்டனம்

August 26, 2026

சென்னை: சட்டப்பேரவையில் லாட்டரி விவாதம் சட்டப்பேரவையில் நேற்று இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகள்

4-122Nle5O6fKwN9

ரூ.100 கோடியில் சிப்காட் பூங்காக்கள் மேம்பாடு: சட்டப்பேரவையில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனாவின் முக்கிய அறிவிப்புகள்!

August 26, 2026

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற இயற்கை வளங்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறைகளுக்கான