தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கசகல மற்றும் பெடிகம சந்திப்புக்கு இடையில் 160 கி.மீ தூரத்தில் கார் ஒன்று தீப்பிடித்ததில் ஒரு பெண் உயிரிழந்ததாக அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மத்தலயிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கார் ஒன்று பவுசர் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.