தென் பகுதியை கறைப்படிந்த பிரதேசமாகக் காட்டி வடக்கைப் பாதுகாக்கிறது அரசு!

வடக்கை பாதுகாக்கும் அரசாங்கம் தென் பகுதியை கறைப்படிந்த பிரதேசமாக காட்ட முயற்சிக்கிறது என முன்னாள் அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.

தென் பகுதிக்கு போதை பொருள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் என எல்லாவற்றையும் தொடர்புபடுத்தி கறைபடிந்த பிரதேசமாக்குகின்றனர். ஆனால் அனைத்தும் வடக்கில் தான் நடந்துள்ளது.

பாதாள குழுவினர் வடக்கில் இருந்தே தப்பிச் சென்றுள்ளனர். இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளுக்கும் வடக்கில் இருந்தே சென்றுள்ளனர். ஆனால் வடக்கை பற்றி கதைப்பதில்லை.

இந்த நாட்டை பாதுகாக்க தென்பகுதியில் இருந்தே ஆட்கள் சேர்க்கப்பட்டது. இந்த நாட்டை காப்பாற்றும் போராட்டம் தென்பகுதியில் தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இன்று தவறான பார்வையை ஏற்படுத்தியுள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த வடக்கை பாதுகாக்கின்றனர். போதை பொருள் மற்றும் கஞ்சா எல்லாம் வடக்கிக்கு தான் வருகிறது. ஆனால் அவை குறிப்பிடப்படுவதில்லை.

1971 ஆம் ஆண்டு துரையப்பா கொலை செய்யப்பட்ட போது பொது மக்கள் பாதுகாப்பு சீர்குலைந்து தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலே தமிழீழ போராட்டம் ஆரம்பமானது. வெலிகம பிரதேச சபையின் தலைவர் கொலையின் பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கருத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்புக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென தெரிவித்திருந்தார். பொதுமக்கள் பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்பே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது