தெற்காசிய தடகளப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இலங்கைக்கும், மத்திய மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த வீராங்கனை சபியா யமீக்கைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவானது மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில் கட்டுகஸ்தோட்டையில் உள்ள றோயல் யல் அவென்யூ ஹொட்டலில் நடைபெற்றது.