சென்னையில் ஒரே குடும்பத்தில் மூவரைக் கொன்று உடல்களை வீசிய சம்பவம்; பிகாரைச் சேர்ந்தவர்கள் கைது

சென்னை அடையாறில் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தட்டிக் கேட்ட கணவன் கௌரவ் குமார், அவரது மனைவி புனிதா குமாரி மற்றும் பெண் குழந்தை உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிகாரைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அடையாறு, இந்திரா நகர், முதல் நிழல் சாலை சந்திப்பில் கடந்த திங்கள்கிழமை சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து ரத்தம் வெளியானதையடுத்து அப்பகுதி மக்கள் பார்த்த நிலையில் இது குறித்து அடையாறு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் அடையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பவ இடத்தில் இருந்த மூட்டையை திறந்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் முழுவதும் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு அந்த மூட்டையில் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது.

அதன் பின்னர் அடையாறு போலீசார் கொலை செய்யப்பட்ட நபரின் உடலைக் கைப்பற்றி, உடல் கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து அடையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குறிப்பாக மூட்டை வைக்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை அடையாறு போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் (24) என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கௌரவ் குமார் தனது மனைவி புனிதா குமாரி மற்றும் பெண் குழந்தை உடன் தங்கி இருந்து செக்யூரிட்டி வேலை தேடி வந்ததாகவும் சொல்லப்பட்டது.

அதன் பின்னர் கௌரவ் குமாரின் மனைவி புனிதா குமாரின் அலைபேசிக்கு போலீசார் தொடர்பு கொண்ட போது அந்த அலைபேசியானது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாகவும் அதன் பின்னர் மனைவி மற்றும் பெண் குழந்தை எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் இருந்தது.

தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த அடையாறு போலீசார் ஐந்து தனிப்படைகளை அமைத்து சந்தேகத்திற்கு இடமான சிலரையும், சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு நபர்கள் என மொத்தம் ஏழு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். குறிப்பாக ஏழு நபர்களும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை