சூர்யா 47 படத்தில் முன்னணி இயக்குனர் பேசில் ஜோசப்?

சூர்யா 47 திரைப்படம் குறித்து லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மலையாள புகழ் பேசில் ஜோசப் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது. அத்தகவல் ரசிகர்களை ஹைப்பில் ஆழ்த்தியிருக்கிறது
முக்கிய அம்சங்கள்:

சூர்யா 47 படத்தை ஜீத்து மாதவன் இயக்கவுள்ளார். மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். பஹத் பாசிலை வைத்து ஆவேஷம் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த ஜீத்து மாதவன் அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளாராம். எதிர்பாராத கூட்டணியில் உருவாகும் சூர்யா 47 மீது மிகப்பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த கால ட்ரெண்டிற்கு ஏற்ப படங்களை கொடுக்கும் ஜீத்து மாதவன் சூர்யாவிற்கு ஒரு தரமான ஹிட் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூர்யா 47 படத்தில் பேசில் ஜோசப் நடிப்பது உறுதி தான் என்கின்றனர். இதற்கிடையில் கதை விவாத வேலைகள் எல்லாம் முடிவடைந்து தற்போது படத்தின் படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றதாம். அதற்கிடையில் நடிகர்கள் தேர்வையும் ஜீத்து மாதவன் நடத்தி வருவதாக தெரிகின்றது.

சூர்யா தற்சமயம் கருப்புமற்றும் சூர்யா 46 என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில் கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதனைத்தொடர்ந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 46 திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவு பெறும். எனவே ஜனவரி மாதம் முதல் சூர்யா 47 திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா இணைவார் என தெரிகின்றது.

ஆவேஷம் ஸ்டைலில் சூர்யாவிற்கு ஒரு படத்தை ஜீத்து மாதவன் கொடுக்கப்போகின்றார் என்ற தகவலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திவிட்டது. இவ்வாறு நாளுக்கு நாள் இப்படத்தை பற்றி வெளியாகும் தகவல்கள் ஸ்வாரஸ்யமானதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டுவதாகவும் உள்ளது. ஆனால் இந்த தகவல் எல்லாம் எந்தளவிற்கு உண்மையான தகவல் என தெரியாது. இருப்பினும் இத்தகவல் ரசிகர்களை ஸ்வாரஸ்யத்தில் ஆழ்த்தி வருகின்றது.

Anusa

யாழ். இளைஞர் அனுசன் சர்வதேச ரீதியில் வெற்றியாளராக தெரிவு

December 6, 2025

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant

fa

அறவழியில் போராட்டம்; தையிட்டி விகாரையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிட்டவில்லை – அருட்தந்தை சத்திவேல்

December 6, 2025

தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை

anu

அனர்த்த மரண எண்ணிக்கை தொடர்பாகப் பொய்த் தகவல் கூறிய எம்.பிக்கு எதிராக வழக்கு

December 6, 2025

நாடாளுமன்றத்தை தவிர்த்து வெளியில் போலியான பிரசாரம் முன்வைக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் என்று ஜனாதிபதி அநுர

co

கொலன்னாவ பகுதியில் பாரிய நெருக்கடி…

December 6, 2025

மெகொட கொலன்னாவ பகுதியில் வெள்ளம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட

de

கரவெட்டியில் டெங்கு பரவும் சூழல்; 09 பேருக்கு அபராதம்

December 6, 2025

யாழ்ப்பாணம் – கரவெட்டி பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம்

jaffna muni

யாழ்.மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

December 6, 2025

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று(5) 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

Thurai rat

வெள்ள அனர்த்தத்தைத் தடுப்பதற்கான திட்டம்

December 6, 2025

அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு பாராட்டு, மட்டக்களப்பில் வெள்ளம் தடுப்பதற்கான திட்டத்துக்கு 10,000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என

rohan

சஜித் கட்சியின் வெலிகம அமைப்பாளர் பதவி விலகினார்!

December 6, 2025

ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளரும், வெலிகம நகரசபை முன்னாள் தலைவரும் ரெஹான் ஜயவிக்ரம அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின்

maha

பெருக்கெடுத்தது மகாவலி கங்கை…

December 6, 2025

வரலாறு காணாத வகையில், மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை

Saji

வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்புச் செய்த வேளை தூங்கிக் கொண்டிருந்த அரசாங்கம் இப்போது அவர்களை குற்றம் சாட்டி வருகிறது!

December 5, 2025

நாட்டில் ஏற்பட்ட சூறாவளி புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று சிலர் இப்போது குற்றம் சாட்டி

sridharans

தமிழ் மொழி புறக்கணிப்பு?

December 5, 2025

தமிழும், சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கின்ற போதும், அனர்த்த முகாமைத்துவ குழுவின் முன்னெச்சரிக்கை அறிவித்தல்கள் சிங்களத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் மட்டுமே

Death-2

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்; பெண் பலி

December 5, 2025

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கசகல மற்றும் பெடிகம சந்திப்புக்கு இடையில் 160 கி.மீ தூரத்தில் கார் ஒன்று தீப்பிடித்ததில் ஒரு