சூர்யா 47 படத்தில் முன்னணி இயக்குனர் பேசில் ஜோசப்?

சூர்யா 47 திரைப்படம் குறித்து லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் கிடைத்திருக்கின்றது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மலையாள புகழ் பேசில் ஜோசப் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது. அத்தகவல் ரசிகர்களை ஹைப்பில் ஆழ்த்தியிருக்கிறது
முக்கிய அம்சங்கள்:

சூர்யா 47 படத்தை ஜீத்து மாதவன் இயக்கவுள்ளார். மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். பஹத் பாசிலை வைத்து ஆவேஷம் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்த ஜீத்து மாதவன் அடுத்ததாக சூர்யாவை இயக்கவுள்ளாராம். எதிர்பாராத கூட்டணியில் உருவாகும் சூர்யா 47 மீது மிகப்பெரிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. இந்த கால ட்ரெண்டிற்கு ஏற்ப படங்களை கொடுக்கும் ஜீத்து மாதவன் சூர்யாவிற்கு ஒரு தரமான ஹிட் படத்தை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சூர்யா 47 படத்தில் பேசில் ஜோசப் நடிப்பது உறுதி தான் என்கின்றனர். இதற்கிடையில் கதை விவாத வேலைகள் எல்லாம் முடிவடைந்து தற்போது படத்தின் படப்பிடிப்பிற்காக லொகேஷன் பார்க்கும் பணி நடைபெற்று வருகின்றதாம். அதற்கிடையில் நடிகர்கள் தேர்வையும் ஜீத்து மாதவன் நடத்தி வருவதாக தெரிகின்றது.

சூர்யா தற்சமயம் கருப்புமற்றும் சூர்யா 46 என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில் கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும். அதனைத்தொடர்ந்து ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 46 திரைப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவு பெறும். எனவே ஜனவரி மாதம் முதல் சூர்யா 47 திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா இணைவார் என தெரிகின்றது.

ஆவேஷம் ஸ்டைலில் சூர்யாவிற்கு ஒரு படத்தை ஜீத்து மாதவன் கொடுக்கப்போகின்றார் என்ற தகவலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திவிட்டது. இவ்வாறு நாளுக்கு நாள் இப்படத்தை பற்றி வெளியாகும் தகவல்கள் ஸ்வாரஸ்யமானதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டுவதாகவும் உள்ளது. ஆனால் இந்த தகவல் எல்லாம் எந்தளவிற்கு உண்மையான தகவல் என தெரியாது. இருப்பினும் இத்தகவல் ரசிகர்களை ஸ்வாரஸ்யத்தில் ஆழ்த்தி வருகின்றது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.