சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’   சாதனை

சிவகார்த்திகேயனின் 25வது படமாக கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது ‘பராசக்தி’. கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், பல விவாதங்களை இப்படம் கிளப்பியுள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அமரன், மதராஸியை தொடர்ந்து ‘பராசக்தி’ படமும் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது ‘பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வசூல் சில நாட்களாக குறைந்த நிலையில், பொங்கல் விடுமுறை ஆரம்பித்ததில் இருந்து மீண்டும் அதிகரிக்க துவங்கியது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில் ‘பராசக்தி’ படம் படைத்துள்ள சாதனை ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9 ஆம் தேதி ‘பராசக்தி’ திரையரங்குகளில் வெளியான நிலையில், பிரம்மாண்ட ஓபனிங் கிடைத்தது. இதனையடுத்து அடுத்தடுத்த நாட்களில் திட்டமிட்டு இந்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி நேற்றும், அதற்கு முந்தைய தினமும் படத்தின் வசூல் மீண்டும் பாசிட்டிவ் பக்கம் திரும்பியது.

அதாவது, இந்த டிக்கெட் புக்கிங் தளத்தில் இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமான ‘பராசக்தி’ டிக்கெட்டுகள் விற்று தீர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயனின் அமரன், மதராஸி படங்கள் இதுபோன்று 1 மில்லியன் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் விற்கப்பட்டு சாதனை படைத்திருந்தது.

இந்நிலையில் ‘பராசக்தி’ மூலமாக இந்த சாதனையை எஸ்கே மீண்டும் தக்க வைத்துள்ளார். பல விதமான நெகட்டிவ் பிரச்சாரங்களுக்கு மத்தியில் இப்படத்தின் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் விற்கப்பட்டு இருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை ‘பராசக்தி’ வெளியான நிலையில் முதல் நாளில் ரூ. 27 கோடி வசூலை குவித்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து இரண்டே நாட்களில் ரூ. 51 கலெக்ஷனை அள்ளியிருந்தது.

crude

5 நாட்களில் 82 டொலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

March 3, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால்

ha

ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராய ஆணைக்குழு வேண்டும் – ஹக்கீம் எம்.பி

March 3, 2026

யுத்த காலங்களில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் போன்ற தரப்புகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்கள் குறித்து உண்மைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு

inla

ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் நடைமுறை

March 3, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் கட்டாயமாக்கப்படும் TIN சான்றிதழ் தொடர்பான புதிய நடைமுறை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

up

தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

March 3, 2026

கொட்டகலை, யுலிபீல்ட் தோட்ட உதவி அத்தியட்சகருக்கு எதிராக குறித்த தோட்டத் தொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த

Suresh orema

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிக்க உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க வேண்டும் – சுரேஷ் பிரேமசந்திரன்

March 3, 2026

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்கவேண்டிய பொறுப்பு சகல தரப்பினருக்கும் இருப்பதாக

Thumi_1

இன்று நாட்டில் அரசியல் இலாபத்திற்காகவே மத – இன அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன – துமிந்த நாகமுவ

March 3, 2026

இன்று நாட்டில் பெரும்பான்மையாகச் சிங்கள பௌத்தர்கள் இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை

ud

குவைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்க விமானங்கள் சுடப்பட்டதா?

March 3, 2026

வைத்தின் வான் பாதுகாப்புப் படையினரால் அமெரிக்காவின் மூன்று F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாகச் சுடப்பட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க

arrest

போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

March 3, 2026

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (02)

death-pictures-4i5d2eg6pdb913xl

யாழ் குடத்தனையில் இளைஞன் தற்கொலை?

March 3, 2026

யாழ்ப்பாணம், குடத்தனை வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தன் உயிரை மாய்த்துக்

Duba

மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

March 3, 2026

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த டுபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான

Mano

ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் – மனோகணேசன்

March 2, 2026

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி

s

ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை

March 2, 2026

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஸ்பெயினில் உள்ள அமெரிக்கத் தளங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தடை