பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரானது சமநிலையில் முடிவடைந்தது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே பாகிஸ்தான் வென்றிருந்த நிலையில், ராவல்பின்டியில் திங்கட்கிழமை (20) ஆரம்பித்து இன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்டை தென்னாபிரிக்கா வென்ற நிலையிலேயே தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.
போட்டியின் நாயகன்: கேஷவ் மஹராஜ்
தொடரின் நாயகன்: செனுரன் முத்துசாமி