சட்டத்தில் அனுமதி வழங்கப்படாத நிறுவனங்கள் எப்படி கடன் வழங்கலாம்?

இணையத்தில் வழங்கும் கடன் வசதிகளுக்கு எதிராக கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (06.11.2025) நடைபெற்றுள்ளது.

பொதுமக்கள் சக்தி அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. அமைப்பின் தலைவர் சஞ்சய மாவத்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“சட்டம் ஒன்று இல்லாத நாட்டின் அநீதி கோலோச்சும் என்பார்கள். கடன் வழங்குவதற்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்படாத நிறுவனங்கள் அதாவது மத்திய வங்கியில் பதிவு செய்யாத அமைப்புகள், நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தில் பதிவை மேற்கொண்டு இணையத்தினுடாக கடன் வழங்குகின்றன.

மத்திய வங்கிக்கும் இவர்கள் பொறுப்புக் கூற தேவையில்லை. நிறுவனங்கள் பதிவு அலுவலகத்தில் தங்களின் வியாபார தன்மையை கூட குறிப்பிடுவதில்லை. ஆனால் கடன் வழங்குகின்றனர்.

எங்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பான குறித்த நிறுவனம் சொப்ட்வெயார் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது ஒன்லைன் கடன் வழங்கும் நிறுவனமாகும்.10,000 கடன் வாங்கியவர் அதன் வட்டியுடன் ஒரு இலட்சம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்.

கடன் செலுத்தவில்லை என்றால், அச்சுறுத்தல் மற்றும் கடன் பெற்றவர்களின் தொழில் இடங்களுக்கும் சென்று அவமானப்படுத்தல் மூலம் வசூலிப்பு செய்கின்றனர். இவற்றுக்கு அரசு உரிய சட்டத் திட்டங்களை கொண்டு வர வேண்டும். பொது மக்கள் இவ்வாறான கடன்களை பெற்றால் செலுத்த வேண்டாம்.

இவை சட்டத்திட்டங்களுக்குள் வராதவை. மேலும், உங்களுக்கு அச்சுறுத்தல் செய்தால் பொலிஸில் முறையிடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12

olugala

மோசடி ஒழிப்புப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!

March 5, 2026

வலான மோசடி ஒழிப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக ASP ஓலுகல இன்று கடமையேற்பு! பாணந்துறை, வலான மத்திய ஊழல் ஒழிப்புச்

un

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. கடும் கண்டனம்

March 5, 2026

போர் நிலைமைக்கு மத்தியில் ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன

Car

கனேடிய பொதுச் சேவை சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார் பிரதமர் மார்க் கார்னி!

March 5, 2026

கனேடியப் பிரதமர் மார் கார்னி பொது சேவையின் சிரேஷ்ட நிர்வாக நிலைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார். அரசாங்க இயந்திரத்தில் தனது அடையாளத்தைப்

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த