கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவராக கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை வரலாற்றில், ஒரு தமிழர் தலைவராக தெரிவு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
திருகோணமலை சம்பூரை பிறப்பிடமாகக் கொண்ட அவர், அத்துடன், ‘வரையறுக்கப்பட்ட வளங்களை உச்ச அளவில் பயன்படுத்துவது’ என்ற பொருளியல் கூற்றின் படி, நாங்கள் செயற்பட்டு முன்னேறினோம் என அவர் தெரிவித்துள்ளார்.