குறைந்த விலையில் மதுபானம்; அரசாங்கத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது!

குறைந்த விலையில் மதுபானம் வழங்குவதாக அரசாங்கம் அளித்த வாக்குறுதியை தற்போதைய வரி கட்டமைப்பின் கீழ் நிறைவேற்ற முடியாது என மதுபான உரிமம் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

உயர்த்தப்பட்டுள்ள மதுபான வரி, 18 சதவீத பெறுமதி சேர் வரி (VAT), 2.5 சதவீத சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட வரிகள் காரணமாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது நடைமுறை சாத்தியமற்றது என தெரிவித்துள்ளது.

குறிப்பாக குறைந்த விலையில் மதுபான போத்தல்களை விற்பனை செய்ய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளது.

2024–2025 ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட வரிகளை குறைத்தால் மட்டுமே மதுபான விலையை குறைக்க முடியும் என சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் ஒரு மதுபான போத்தலுக்கே அரசுக்கு ரூபாய் 2,500-ஐ மீறும் அளவில் வரிகளை மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செலுத்த வேண்டியுள்ளதாக கூறியுள்ளது.

இதேவேளை, அண்மைய நாட்களில் நாட்டின் முன்னணி மதுபான நிறுவனங்களில் ஒன்றின் களஞ்சியங்களில் இருந்த ஒரு மதுபான போத்தல், ரூபாய் 2,220 என்ற விலையில் மதுபான விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அந்த போத்தல்கள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்குள் முழுவதுமாக விற்றுத் தீர்ந்ததாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள வரிகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்படாத வரையில், குறைந்த விலையில் மதுபான போத்தல்களை உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்குவது ஒரு கனவாகவே இருக்கும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் மதுபான உரிமம் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.