பெய்து வரும் கன மழையுடன் பசறை , பரப்பாவ, கஹவத்தை பகுதியில் நில விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பசறை பிரதேச செயலாளர் கங்கானி சோமவீர வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.
பெய்து வரும் கன மழையுடன் பசறை , பரப்பாவ, கஹவத்தை பகுதியில் நில விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மண்சரிவு அபாயம் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாக பசறை பிரதேச செயலாளர் கங்கானி சோமவீர வியாழக்கிழமை (18) தெரிவித்தார்.