ஒட்டாவாவில் பனிப்புயலால் மின்வெட்டு; நெடுஞ்சாலைகளும் மூடல்

ஒட்டாவா–ஹெட்டினோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்தாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி சிரமத்துக்காளாகினர் எனவும் நெடுஞ்சாலை 401 இன் நான்கு பகுதிகளும் மூடப்பட்டன எனவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரேஸ்ஃபீல்டின் தெற்கில் உள்ள அவுட்டாவே பகுதியில் பனிச்சுழல் எச்சரிக்கை அமலில் உள்ளது. அதே சமயம், தெற்கு பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் திங்கட்கிழமை தொடங்கிய காற்று எச்சரிக்கை தொடர்கிறது; காலை வேளையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிக்கும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

செயின்ட் லோரன்ஸ் நதி மற்றும் லேக் ஒன்டாரியோ அருகிலுள்ள பகுதிகளில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்றடிக்கலாம் என்று சிறப்பு வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.

ஹைட்ரோ ஒன், ஒட்டாவா மற்றும் குவெபெக் நிறுவனங்களின் தகவலின்படி, காலை 7 மணி நிலவரப்படி 40,000க்கும் மேற்பட்ட உள்ளூர் வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி இருந்தனர்.

மேற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலை 401, நபெனீ பகுதியில் பேலஸ் ரோடிலிருந்து சென்டர் ஸ்ட்ரீட் வரை, கிங்ஸ்டனில் கார்டினர்ஸ் ரோடில், மற்றும் கணனோக்கே அருகிலுள்ள கவுண்டி ரோடு 2 இல் ஏற்பட்ட விபத்துகளால் மூடப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கி செல்லும் 401, கார்டினர்ஸ் ரோடிலிருந்து கேம்டன் ஈஸ்ட் ரோடு வரை மூடப்பட்டுள்ளது என்று ஒன்டாரியோ போக்குவரத்து அமைச்சகம் (MTO) தெரிவித்துள்ளது.

MTO-வின் தகவலின்படி, கிங்ஸ்டன் அருகிலுள்ள ஹைவே 15 மற்றும் ஹைவே 401 பெரும்பாலும் பனியால் மூடப்பட்டுள்ளன;பாதைகளில் தெளிவு குறைவாக உள்ளது. நெடுஞ்சாலை 7 மற்றும் 416 இன் சில பகுதிகளும் பகுதியளவில் பனியால் மூடப்பட்டுள்ளன.

கட்டினோ மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை 5, 50 மற்றும் 148-க்கும் இதே நிலைமை உள்ளது என்று குவெபெக் தெரிவித்துள்ளது.

Briti

ஒக்டோபரில் மீண்டும் லண்டன் – கொழும்பு நேரடி விமான சேவை!

March 17, 2026

2026 குளிர்கால அட்டவணைக்கான தனது வலையமைப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லண்டன் கொட்விக் – கொழும்பு நேரடி விமான

viha

ரஜ மகா விகாரை வளாகத்தில் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்த தொல்பொருள் திணைக்கள ஊழியர் கைது

March 17, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜ மகா விகாரை வளாகத்தில், ஜெர்மனிய நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக்

cyber

ஒழுங்கமைக்கப்பட்ட இணைய மோசடி: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது

March 17, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134

WFP

உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினியால் பாதிக்கப்படக்கூடும் !

March 17, 2026

மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என

ddd

குருக்கள் மடத்தில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி!

March 17, 2026

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான நீதிமன்ற

Ottawa

ஒட்டாவாவில் பனிப்புயலால் மின்வெட்டு; நெடுஞ்சாலைகளும் மூடல்

March 17, 2026

ஒட்டாவா–ஹெட்டினோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்தாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி சிரமத்துக்காளாகினர் எனவும் நெடுஞ்சாலை

Manocha

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய மாணவன் கொலை!

March 17, 2026

இந்தியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச மாணவர் கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா வடகிழக்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். றோயல் கனேடியன் மவுண்டட்

Pera

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையிலிருந்து தப்புவது எப்படி?

March 17, 2026

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்

nalintha-1

பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகின்றது

March 17, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் வரை, நாளை (18) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை

Publi

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை; புதிய சுற்றுநிருபம் வெளியீடு

March 17, 2026

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,

Ali Larijani

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் பலி

March 17, 2026

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்

Education

தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

March 17, 2026

புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை