கிளிநொச்சியில் மறைந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கான நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.
மாவை ஒரு சரித்திரம் நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் இன்று ( 08.02.2026) பகல் 9.30 மணிக்கு கிளிநொச்சி யில் அமைந்துள்ள கே.கே. மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாவை சேனாதிராஜாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.