இலங்கையில் மீண்டும் உயிராபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு பின்னர் வரலாற்றில் ஏற்பட்டுள்ள பயங்கர உயிராபத்தான சூழல் ஏற்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நேற்று (2025.10.27) நடத்திய ‘மக்கள் குரல்’ என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவர் ஒரு குற்றவாளியாக தான் பார்க்கப்பட்டார்.குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் மரணத்தண்டனை விதிக்கப்பட முடியாது. அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் என நிறைய விடயங்கள் உள்ளன.

அப்படியென்றால் நீதிமன்றம், ஜனாதிபதியின் சர்வாதிகார பலம் இவை அனைத்தும் பாதாள குழுக்களுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதாகவே தோன்றகிறது. இன்றைய அரசாங்கம் மக்களின் வாழ்வதற்கான உரிமையை பறித்த வண்ணம் உள்ளது.

அரசாங்கத்தில் நகர சபைத் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார் ‘ஒரு இலட்சம் போரை கொலை செய்தாவது ஆட்சியை தக்க வைப்தாக’அதன் முதல் கொலையா வெலிகம பிரதேச சபைத் தலைவர் என கேட்க தோன்றுகிறது.

இலங்கை பொலிஸ் இன்று ஹிட்லரின் பொலிஸ் போல் ஆகிவிட்டதா? அன்று தங்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து பெசிஸ்ட் வாதத்தை முறையடித்து ஜனநாயகத்தை காப்பாற்ற ஒன்றிணைந்தனர். அதே போல் இன்றும் இலங்கையில் பெசிஸ்ட்வாதம் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உள் தூங்கிக் கொண்டிருந்த ஹிட்லர் விழித்து கொண்டார் போல் தெரிகிறது.

anu

ஜனாதிபதியின் அவசரத் திட்டம்

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் அவற்றை நிர்வகிப்பதற்கான உடனடி

ne

காட்டு யானைகளால் சிறைக் கைதிகளின் நெற்செய்கை அழிந்தது!

March 4, 2026

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை

vi

நடிகர் விஜயை பின்தொடர்ந்தவர்கள் மருதத்துவமனையில் அனுமதி

March 4, 2026

தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவரும் நடிகரான விஜய்யின் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தில்

42

ஆடைத் தொழிற்சாலை பெண் ஊழியர் கொலை ; சந்தேக நபர் தப்பியோட்டம்

March 4, 2026

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

iran

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்தவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்கள்!

March 4, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது