இரத்மலானையில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் முற்றியதில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு தொடர்பில் நான்கு பெண்கள், இரு ஆண்கள் உட்பட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.