இந்தியாவில் சமஸ்டி அரசியலமைப்பு இல்லாத சூழலில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் சமஸ்டிபற்றி பேசுவது ஏன்? – சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

தமிழ்மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளாத தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்தேசிய பேரவையினர் இந்தியாவில் சமஸ்டி அரசியலமைப்பு இல்லாத சூழலில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் சமஸ்டிபற்றிபேசுவது எதற்காக என கேள்வி ஏழுப்பிள்ளார் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமசந்திரன் சமகால அரசியல் நிலவரம் தெடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்;

புதிய தமிழ்நாடு முதலமைச்சர் அரசியலுக்குப் புதியவர் அவருக்கு அரசியலை முழுமையாக அறிந்து கொள்ள காலம் தேவை அவ்வாறான சூழலில் அவர்களிடம் சென்று எங்களுக்கு சமஸ்டி தேவை ஒற்றையாட்சி ஏற்புடையது அல்ல ஏக்கிய ராச்சிய என்கின்ற அரசியல் அமைப்பும் எமக்குத் தேவையில்லை சமஸ்டிதான் தேவை என்ற விடையங்களை தமிழ்நாட்டு முதலமைச்சருடன் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றார்கள் இந்தியாவில் இருக்கக்கூடியது சமஸ்டி அரசியல் அமைப்பு அல்ல அது அரைகுரையான அரசியல் அமைப்பே அங்குள்ளது.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநியலங்கள் தங்களுக்கு சமஸ்டி அரசியல் அமைப்பு முறைவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள் இத்தகைய நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்தேசியப் பேரவை அங்குள்ளவர்களைச் சந்தித்து எங்களுக்கு சமஸ்டி தேவை ஒற்றையாட்சி நிறுத்தப்படவேண்டும் எனக்கூறுவது சாலப்பொருத்தமாகும்.

இன்றைய சூழலில் நாங்கள் செய்யவேண்டியது சமஸ்டி அமைப்பை யாரும் வேண்டாம் என்று செல்லப்போவது இல்லை எதிர்க்கவேண்டிய தேவையும் இல்லை சமஸ்டி அரசியல் அமைப்பை இலங்கையிலுள்ள எந்த அரசாங்கமும் சமஸ்டி அரசியல் அமைப்பை கொண்டு வரமாட்டார்கள் இன்றைய அரசாங்கம் கூட நாங்கள் எவ்வளவு தலைகுத்துக்கரணமாக நின்றாலும் சமஸ்டி அமைப்பின் முறைமையைக் கொண்டு வரமாட்டார்கள் தற்போது எங்களுக்குள்ள விடையம் உள்ளதைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் அதற்கான தேர்தலை நடாத்துவது மக்களால் தெரிவு செய்ய்பபட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சி அமைப்பை உருவாக்குவதும் பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொள்வதற்காக இங்குள்ள வளங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் இந்தியாவிலுள்ள அரைகுறை சமஸ்டி அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா என அங்குள்ள மாநிலங்கள் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதும் ஆனால் அவர்கள் தங்களுக்கு இன்னமும் அதிகாரம் போதாது என்று கூறுகின்றார்கள். இதேபோல் எங்களுக்கும் அதிகாரம் போதாது என்பது உண்மை.

இங்குள்ள அரசியல் அமைப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்பதும் ஒற்றையாட்சிக்குள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீளப்பறிப்பதும் போன்ற விடையங்கள் இருந்தாலும் இருக்கின்ற அடையாளங்களை வைத்து எவ்வாறு இறுக்கமாக கொண்டு செல்லலாம் என்று அதற்கான போராட்டங்களை செய்து அதிகாரங்களை அதிகரிக்கச் செய்வது என பல விடையங்கள் இருக்கின்றன. அவை எதையும் செய்யாது மாகாண சபைகள் வேண்டாம் என கூறுவதும் எங்களுக்கான புதிய முழுமையான ஒரு சமஸ்டியைக் கொண்டு வருவதற்கான வழிவகை இருக்கவேண்டும்.

People & Society

இந்தியா என்பது முழுமையான சமஸ்டி அரசியல் அமைப்பைப் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்காது அவர்களது நாட்டில் அது இல்லை எனவே இந்தியா இலங்கையின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே எதையும் பேசுவார்கள் வெளிநாடுகளுடன் பேசுகின்றபோதும் செம்மணி புதைகுழி பற்றிப் பேசுவார்கள் தமிழ் மக்களின் இனப்படுகொலை பற்றிப் பேசுவார்கள் தீர்வுத் திட்டத்தைப் பற்றிப் பேசுகின்றபோது இலங்கை அரசாங்கம் எதைச் சிந்திக்கின்றதோ அதை பற்றித்தான் பேசுவார்கள் ஆகவே இப்போது இருக்கக்கூடிய நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்வது என்பதே தங்களுடைய இஸ்ரத்திற்கு கொழும்பு தான் விரும்பியதை வடக்கிலும் கிழக்கிலும் எதையே செய்து கொண்டு போவதற்கான மறுப்பது அவர்கள் தங்கள் ஆளுநர்கள் ஊடாகவும் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் செய்கின்றபோது குறிப்பாக உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிக்ள இருக்கின்றபோது அதற்கு மேலாக வேறொரு அமைப்பு ஒன்றை உருவாக்கி கிராமத்தில் என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள் இவை மாகாண சபை இருக்குமானால் இத்தகைய விடையங்கள் நடைபெறமாட்டாது.

இன்றைய சூழலில் நாங்கள் அனைவரும் ஓர் அணியில் ஒன்றிணையவேண்டும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியாக இருக்கலாம் இது ஏற்கனவே அந்த நோக்கத்துடன் தான் பயணிக்கின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாக இருக்கலாம் இவர்கள் வடமாகாணத் தேர்தல் நடாத்துவதற்கு அதற்கான அதிகாரங்களைக் பெற்றுக்கொள்வதற்கும் வலியுத்தவேண்டும்அந்த விடையத்தில் ஒன்றுபடவேண்டும்.

புதிய அரசியல் அமைப்பு வருவதாக இருந்தால் அதில் சமஸ்டியை உள்ளடக்கவேண்டும் எனக்கூறுவது எந்தத் தப்பும் கிடையாது அவ்வாறு ஒன்று வருகின்றபோது நாங்கள் எங்களுக்கு சமஸ்டி அமைப்பு தேவை என்பதை ஒட்டுமொத்த தீர்க்கமான விடையத்தை அரசாங்கத்திற்கு அளுத்தமாக கூறமுடியும் அதைக்கூகின்ற அதே சமயம் அரசாங்கத்திடம் அதனை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு எம்முடன் கைவசம் என்ன இருக்கின்றது என்ற கேள்வி இருக்கின்றது. நாங்கள் ஒரணியாக இணைந்து ஒரேகுரலாக தமிழ்மக்கள் தேவையை முன்வைப்பதே சிறந்தது தனியே சந்தித்து கொள்வது தனி பிரச்சாரத்திற்கு உகந்த்தாகும் என்றார்.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை