இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், அத்லாண்டாவின் மைதானத்தில் இன்று புதன்கிழமை (29) நடைபெற்ற அவ்வணிக்கும் ஏ.சி மிலனுக்குமிடையிலான போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை சாமுவேலே றிச்சி பெற்றதுடன், அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை அடெமோலா லுக்மன் பெற்றிருந்தார்.