ரணிலுடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி!

இலங்கையில் இருந்த ஜனாதிபதிகளில் எவருடனும் தனக்கு எந்த பிரச்சினைகளும் இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரம் பற்றி அறிந்தவர் என்பதால் அவருடன் பணியாற்றுவது இலகுவாக இருந்தது என்று தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நாட்டின் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்க்காணலில் இதுபற்று மேலும் கூறியிருந்த அவர், “இதன் போது தனது திருமண அனுபவம் பற்றி அவர் சுவாரஸ்யமாக கருத்து பகிர்ந்து கொண்ட போது , மூன்று வருட காலத்தில் தனது காதலியை பல்கலைக்கழகத்தில் அவர் கவனமாக பார்த்து கொண்டதாகவும், அதன் பலனாக 55 வருடங்களாக அவரது மனைவி அவரை பார்த்துக்கொள்கிறார் என்று கனிவாக பேசினார். இதனை பொருளாதார வார்த்தைகளில் கூறுவதாயின் மூன்று வருட முதலீடு ஐம்பத்ததைவருடங்களாக எனக்கு பயனளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இருவரும் ஆங்கில மொழிப் பேசிக் கொண்டதால் மொழிப் பிரச்சினை ஒன்று வரவில்லை என்றும். தனது குடும்பத்தில் அனைவரும் பொதுச் சேவையில் ஈடுபட்டவர் என்று கூறினார். சிறு வயதிலிருந்து மத்திய வங்கியிலிருந்து தனக்கு ஆர்வம் இருந்தது என்றும் கூறினார்.

அதேபோல் இலங்கையில் முதல் நிதி அமைச்சரான ரொனி டி மெல் அவர்களோடு பழகிய காலம் வாழ்வில் நல்ல அனுபவங்களை தந்தது என்றும் அதற்காக அவருக்கு தான் நன்றி கூறுவதாகவும் இதன் போது கூறினார்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் போது இலங்கை முந்திய நாடாக ஜப்பான் மட்டுமே இருந்தது. ஆசியாவில் இல ங்கை இடம் இரண்டாவதாகவும் வலுவாகவும் இருந்தது. 1966களில் சிங்கப்பூரை விடவும் இலங் கையின் மொத்த தேசிய உற்பத்தி அதிகமாக இருந்தது. இன்றைய பின்னடைவுக்கு இலங்கையில் சற்று விலை அதிகரித்தாலும் மக்களின் சடுதியான எதிர்ப்பு கிளம்வுதே காரணமாகும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோல் தன்னிடம் இருக்கின்ற பணத்திற்கு உட்பட்டதாகவே தனது செலவுகள் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

1980 களிலிருந்து பொருளியல் ஆலோசகராக பணியாற்றிய அனுபவத்தில் எந்த ஜனாதிபதியுடனும் தனக்கு முரண்பாடுகள் இருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனேயே நேரடியாக பணியாற்றும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருந்தது என்றும் அவர் பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர். அவருடன் பணியாற்றுவது மிக இலகுவானது.

மறுமுனையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க குமாரதுங்கவின் அரசியல் நிலைப்பாடுகள் தனது அரசியல் நிலைப்பாடுகளுடன் சற்று ஒத்துப்போவதாக அமைந்தது என்றும், அவர்களுக்கும் நல்ல இடம் கிடைத்திருக்க வேண்டும் என்றும் இலங்கையில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர்களால் ஆட்சியை கொண்டு நடத்துவது சற்று சிரமமானதாக அமைந்திருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்,இலங்கையில் காணப்பட்ட முரண்பாட்டு நிலைமைகள் காரணமாக 1983 களில் இலங்கைக்கு வரவிருந்த பல பில்லியன் முதலீடுகள் இழக்கப்பட்டது” என்றும் தெரிவித்தார்.

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி

55

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

November 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17)

2

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

November 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17)

gajen

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

November 17, 2025

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என

chan

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

November 17, 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும்

Silai

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த

putht

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின்

gg

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

November 17, 2025

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும்

kon

சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி

November 17, 2025

காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய