மலேசியாவில் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா

. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த ஆடியோ லான்ச்சுக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். இதனிடையில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச்சுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

‘ஜனநாயகன்’ படத்துடைய இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படுவதால், இந்நிகழ்வில் விஜய் பேசப்போவதை கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்சிற்காக படக்குழு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எப்பவும் போல் சென்னையில் இல்லாமல் மலேசியாவில் இந்த நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான திட்டத்தை கடந்த ஜுன் மாதமே படக்குழுவினர் போட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

eur

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவி உயர்வு

December 18, 2025

இலங்கையின் நிவாரணப் பணிகளுக்காக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவி, 2.35 மில்லியன் யூரோ வரை

ba

கனடாவின் அரச நிறுவனங்கள் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உட்புறக் கட்டுப்பாட்டு குறித்து விசாரணை

December 18, 2025

கனடாவின் நிதித்துறையில் அதிகரித்து வரும் பணமோசடி முறைப்பாடுகளை தொடர்ந்து, சர்வதேச நிதிக் குற்றத்தடுப்பு அமைப்பான Financial Action Task Force

sure

மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

December 18, 2025

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீளக்கட்டியெழுப்புவதாக இருந்தால் அரசாங்கம் மாகாண சபைத்தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை வழங்க வேண்டும்

arrest

இலஞ்சம் பெற்ற போக்குவரத்துப் பொலிஸ் சார்ஜன்ட் கைது

December 18, 2025

மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப்

g

இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு தடுப்பூசி காரணமா?

December 18, 2025

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் விளக்கம் கொழும்பு IDH வைத்தியசாலையில் இரு நோயாளிகள் உயிரிழந்தமைக்கு ‘ஒண்டான்செட்ரான்’ (Ondansetron) தடுப்பூசிதான் காரணமா என்பது

kan

கணேமுல்ல சஞ்சீவ கொலை: சந்தேகநபருக்கு பிணை

December 18, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் அஸங்க எஸ்.

mu

இந்தியா தென்னாப்பிரிக்க 4-வது டி-20 போட்டி இரத்து

December 18, 2025

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில்

ind

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திரா ரேடேர்ஸ் நன்கொடை

December 18, 2025

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அரசாங்கத்தின் “Rebuilding Sri Lanka” நிதியத்திற்கு Indra Traders (Pvt) Ltd

Ela

பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவு

December 18, 2025

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் நேற்று (17) உத்தரவு விடுத்துள்ளது.

ra

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

December 18, 2025

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை

p

அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம் புறப்பட்டது

December 18, 2025

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்ட TK733 எனும் துருக்கி விமானம், நேற்று மாலை மீண்டும் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்டுச்

j

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் ஜீவன் சந்திப்பு

December 18, 2025

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது,