புலிகளுக்கு நிதி வழங்கிய மஹிந்த: போர் இரகசியங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகா!

” 2005 இல் புலிகளுக்கு நிதி வழங்கியமை மற்றும் 2009 இல் வழங்கப்பட்ட 48 மணிநேர போர் நிறுத்தம் உள்ளிட்ட தேசத்துரோக செயல்களுக்கு மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூறி ஆக வேண்டும்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (11) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” 2005 ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்காக மஹிந்த ராஜபக்ச புலிகளுக்கு நிதி வழங்கினார் என்ற விடயம் 2010 ஆம் ஆண்டிலேயே வெளிப்படுத்தப்பட்டது. எனினும், இது பற்றி எனக்கு 2008 ஆம் ஆண்டிலேயே தெரியவந்தது. பஸில் ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பொன்றின்போது அது பற்றி அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

புலிகளுக்கு இவ்வாறு 2 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது தேசத்துரோக செயல் இல்லையா? இந்த பணத்தை பயன்படுத்தியே கடற்புலிகளுக்கு படகுகள் வாங்கப்பட்டன. அவற்றை பயன்படுத்தியே 4 ஆம் கட்ட ஈழப்போரின்போது தாக்குதல் நடத்தப்பட்டது. எமது கடற்படையின் 10 கப்பல்கள்வரை அழிக்கப்பட்டன.

கடற்படையினரும் உயிரிழந்தனர். எமது கடற்படையினருக்கு மஹிந்த ராஜபக்ச இழைத்த துரோகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.

அதேபோல 2009 இல் 48 மணிநேர போர் நிறுத்தத்தை மஹிந்த வழங்கினார்.

இதனால் படையினருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. மார்ச் மாதம் முடியவிருந்த போர் மே மாதம் வரை நீடித்தது. ஆயுத இழப்பும் ஏற்பட்டது. இதற்கும் மஹிந்த ராஜபக்ச பொறுப்பு கூறவேண்டும்.” – எனவும் பொன்சேகா வலியுறுத்தினார்.

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட

wat

மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்

November 17, 2025

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன

mu

சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

November 17, 2025

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும்

jup

தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?

November 17, 2025

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை

sine

தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்

November 17, 2025

தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16)

pri

18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!

November 17, 2025

தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை

nl

தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு

November 17, 2025

நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது.

fs

காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்

November 17, 2025

காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும்

sk26

SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு

November 17, 2025

கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம்

roj

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா

November 17, 2025

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது

theep

விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

November 17, 2025

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும்

ma

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

November 17, 2025

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி