‘பராசக்தி’ குறித்து கெனிஷா

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘பராசக்தி’ படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தினை ரவி மோகனின் தோழியும், பாடகியுமான கெனிஷா திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்துள்ளார். படத்தை பார்த்து விட்டு செய்தியாளர்களிடம் ரவி மோகன் ரோல் குறித்து பேசியுள்ளார்.
பராசக்தி

கோலிவுட் திரையில் முன்னணி நடிகராக தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருபவர் ரவி மோகன் . சார்மிங்கான கதாநாயகனாக கலக்கி வந்த இவர், ‘பராசக்தி’ படத்தின் வாயிலாக முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் ரவி மோகனின் நடிப்பு வெகுவாக பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்நிலையில் பராசக்தியில் அவருடைய கதாபாத்திரம் குறித்து கெனிஷா பேசியுள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.

‘பராசக்தி’ வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். திரையுலகை சார்ந்த பிரபலங்களும் இன்று படத்தை தியேட்டரில் பார்த்துள்ளனர். அந்த வகையில் ரவி மோகனின் தோழியான கெனிஷா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ‘பராசக்தி’ படத்தினை பார்த்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரவி மோகன் ஹீரோவாக நடித்தால் என்ன? வில்லனாக நடித்தால் என்ன? படமே அவரால் தான் ஓடுகிறது. வேறு யாருமே என்னுடைய கண்ணுக்கு தெரியவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக இந்த கதாபாத்திரத்திற்காக கடினமாக உழைத்தார். அதனை நான் பார்த்துள்ளேன். பராசக்தி படத்தை பார்க்கும்போது, அவருக்காகவே இந்தப்படம் எடுத்து இருப்பதை போன்று உள்ளது.

அவர்தான் இப்படத்தில் நம்பர் 1. ரவி மோகனை தாண்டி படத்தின் இரண்டாம் பாதியில் எதுவுமே இல்லை. இவ்வாறு ரவி மோகனின் நடிப்பு குறித்து பேசியுள்ளார் கெனிஷா.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு