நுகேகொடைப் பேரணி; உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம்!

நாளை (21) நடைபெறவுள்ள நுகேகொடைப் பேரணியால் உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு ஏற்படும் சிரமம் குறித்த கரிசனை பற்றி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளதது.

ஐக்கிய மாற்று அணியான (ඒකාබද්ධ විකල්පය) லங்கா ஜனதா கட்சி, அருணலு ஜனதா கட்சி, மற்றும் சிங்கள தீப முன்னணி ஆகியவற்றின் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை.

நாளை (நவம்பர் 21) நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டத்தின் காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு (A/L) முகம் கொடுக்கும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்று ஐக்கிய மாற்று அணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கூட்டறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

1. பரீட்சைக்கான தாக்கம்:

“நாளை (21), உயிரியல் பரீட்சையும், பிற்பகலில் அரசியல் விஞ்ஞானப் பரீட்சையும் நடைபெறுகிறது. பரீட்சை மாலை 4 மணி வரை நீடிக்கிறது. நுகேகொடை ஒரு கல்வி மையமாகும்.”

மாணவர்கள் நலன் முக்கியம்:

“நாட்டைப் பற்றிச் சிந்திப்பதாக இருந்தால், முதலில் குழந்தைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.”

பங்கேற்க மறுப்பு: “எங்கள் கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம், ஆதரவளிக்கப் போவதுமில்லை.” என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

அறிக்கையை வெளியிட்ட கட்சிகள் மற்றும் தலைவர்கள்

இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்ட ஐக்கிய மாற்று அணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1. கட்சி – லங்கா ஜனதா கட்சி (Lanka Janatha Pakshaya) – தலைவர்- சாலிக்க பெரேரா (Shalika Perera)
2. அருணலு ஜனதா கட்சி (Arunalu Janatha Pakshaya) தலைவர் – டொக்டர் கிரிஷான் (Dr. Krishan) 3. சிங்கள தீப முன்னணி (Sinhala Deepa Peramuna) தலைவர் – ஜயந்த லியனகே (Jayantha Liyanage)

By C.G.Prashanthan

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் இந்த நிதி ஒதுக்கிடு

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள