நிருபமா ராஜபக்சவின் செயற்பாட்டால்: பதவி விலகிய விமானப்படை அதிகாரி

நிருபமா ராஜபக்ச ஜப்பான் மாகாநாயக்க தேரர் ஒருவருக்கு வழங்கிய விமான நிலைய விசேட பாஸ் ஒன்றை புதுப்பிக்க தவறிய சிக்கலில் விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து (இலங்கை) லிமிடெட்டின் தலைவர்,ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான ஹர்ஷ அபேவிக்ரம நேற்று (28.01.2026) பதவி விலகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலங்கை பௌத்த பிக்குவும் ஜப்பான நாட்டின் இலங்கைக்கான சங்க நாயக்க ஒருவருக்கு வெளிநாடு செல்லும் போது எவ்வித பரிசோதனை நடவடிக்கையும் இல்லாமல் செல்வதற்கு அன்றைய அரசில் நிருபமா ராஜபக்சவால் வழங்கப்பட்ட பாஸ் தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் புதுப்பித்து கொடுத்துள்ளன.

அதை தொடர்ந்து குறித்த பாஸை புதுப்பிப்பதற்காக பௌத்த பிக்கு கடிதம் ஒன்றை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக்கவுக்கு அனுப்பியுள்ளார்.

அமைச்சரும் இதை பார்த்த செய்து கொடுக்குமாறு விமான நிலையங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து (இலங்கை) லிமிடெட்டின் தலைவர்,ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான ஹர்ஷ அபேவிக்ரமவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஆனால்,சர்வதேச விமான நிலையங்கள் ICAO பாதுகாப்பு பரிந்துரைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், எந்தவொரு மீறலும் அல்லது விலகலும் விமான நிலையத்தின் தரத்தை தரமிறக்க வழிவகுக்கும் என்றும், இது சர்வதேச நம்பிக்கை, செயல்பாடுகள் மற்றும் உறவுகளை பாதிக்கும் என்றும் கூறி, பாஸ் வழங்க அமைச்சர் விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த செயற்பாடுகளில் அமைச்சரின் வேண்டுகோளை தலைவர் செய்வில்லை என்ற சிக்கலும் மனதாக்கங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் பதவி விலகியதாக உள்ளக தகவல்களில் தெரியவந்துள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்