நில அளவையாளர், யாழ் மாவட்டச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் பவானந்தராஜா ஆகியோர் அளவிடப்படும் காணிப்பகுதிக்கு வந்திருக்கும்போதிலும் காணி உரிமையாளர்களை அடையாள அட்டை பரிசோதனை மற்றும் இதர சோதனைகளுக்கு உட்படுத்துவதால் தாமதமாவதாகவும் அப்பகுதியில் மக்கள் விசனமடைந்திருப்பதாகவும் தெரிகிறது.