தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் சுயலாப அரசியலுக்காகவே பிரஜா சக்தி திட்டம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் சுயலாப அரசியலுக்காக தான் பிரஜா சக்தி கொண்டு வரப்படுவதாக பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஷ் தெரிவித்துள்ளார்.

நேற்று (31) இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், சுதந்திரமாக இயங்கக்கூடிய சபையின் விடயத்தில் சுயலாப கட்சி அரசியல் செய்யும் நோக்கோடு கிராமம் தோறும் பிரஜா சக்தி அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதை இச்சபை வன்மையாக கண்டிக்கின்றது.

பருத்தித்துறை பிரதேச சபையின் நிதி மற்றும் நிர்வாக கட்டமைப்பு விடயங்களில் தலையீடு செய்யும் விதமாக பிரஜா சத்தி அமைப்பின் மூலம் செய்யப்படும் எந்த விதமான சிபாரிசுகளையும் முன்மொழிவுகளையும் நிராகரிப்பது என்று பிரதேச சபை முடிவெடுத்துள்ளது.

அதன் அடிப்படையில் அண்மையில் இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் பிரஜா சக்திக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் பத்து வாக்குகளால் வெற்றிகரமாக சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு தேசிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்த பிரஜா சக்தி திட்டம் எங்களுடைய உள்ளூராட்சி சபைகளை கேள்விக்கு உட்படுத்துகின்ற ஒரு விடயமாக காணப்படுகிறது. மக்கள் ஆணை வழங்கியே இந்த சபைக்கு வந்திருக்கிறோம்.

அவற்றை கேள்விக்கு உட்படுத்துகின்ற ஒரு விடயமாக இந்த பிரஜா சக்தி காணப்படுகிறது.

அரச உத்தியோகத்தர்களின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர்களின் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தும் வகையில் கொண்டு வரப்படும் இந்த பிரஜா சக்தி திட்டத்தை வன்மையாக கண்டிப்பதாக பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளர் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.