வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களேஸ்வரி அம்மாள் நவரெத்தினம் (வண்ணமக்கா)அவர்கள் 22.02.2026 அன்று இலண்டனில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நவரெத்தினம (அப்பு அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி மகேஸ்வரி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்
கனகசபை தெய்வானைக்கண்டு ஆகியோரின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற வாசுகி மற்றும் குமரன், தேவகி (தேவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
வரதராஜ் (கண்ணன்), பத்மினி மோகனகுமார்(குமரன்) ஆகியோரின் அன்பு மாமியும்
பாலசுப்ரமணியம் இராயவேல், இலட்சுமி தேவி, ரூபசௌந்தரி அம்மாள் (பெரியகிளி), இராயேஷ்வரி அம்மாள் (சின்னக்கிளி) காலஞ்சென்ற ஞானேஷ்வரி (பச்சைக்கிளி) மற்றும் புவனேஷ்வரி (குட்டிக்கிளி) அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் பொற்கொடி காலஞ்சென்ற சறோயினிதேவி, காலஞ்சென்றவர்களான சுந்தரவதனா, கார்மேகசுந்தரம், சாந்தலக்சுமி, கணேசபாக்கியன், தியாகராயா ஞானதிலகன், விஜயகுமார் மற்றும் நித்தியலக்ஷ்மி, அம்பிகைவதனா, ஆகியோரின் மைத்துனியும்
சிறிகாந், சர்மிளா, சத்தியன், பிரகாஷ், பிரகதீஷ், பிரமிளா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும் சுருதி, சக்தி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும் ஆவார்.
டிலக்ஷனா, Tobi, சீஷி, தருணி ஆகியோரின் அம்மாச்சியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம்
01.03.2026 ஞாயிற்றுக்கிழமை
காலை 7 மணிதொடக்கம் 10 மணி வரை கீழ்வரும் முகவரியில் ஈமக்கிரியை நடைபெறும்
The Memon Centre, 3 Weir Rd, London SW12 OLT
பின்னர் காலை 11 மணிக்கு கீழ்வரும் முகவரியில் தகனக்கிரியை நடைபெறும்
Lambeth Crematorium, Blackshaw road, Tooting, London SW17 OBY
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வரதராஜ் (கண்ணன்) – 0044 7946 430320
குமரன் – 0044 737 883 0030
தேவகி – 0044 7832 1691 06