தமிழ் மக்களின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும்!

நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தால் தமிழ் மக்களின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும். முஸ்லிம் மக்களின் ஆதரவு எப்போதும் சஜித்துக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு மக்களின் அனைத்து வாக்குகளும் சஜித் பிரேமதாசவுக்கு அளிக்கப்படும் என்றார்.

தனது சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

நாமலுக்கு மறுபடியும் எமது மக்கள் வடக்கு மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. நாலுக்கு பத்தாயிரம் வாக்குகள் வருமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன்.

12 இலட்சம் வாக்குகளில் குறிப்பிட்டு கூறும் அளவுக்கு வாக்குகள் கிடைப்பபோதில்லை என்பதே யதார்த்தமாகும். வடக்கு மக்கள் யாருமே வாக்குப் போடப்போவதில்லை.

2027 ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கு பின்னர் அநுர அரசாங்கம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கப் போகிறது. இதற்கு பின்னர் வரபோகும் அரசாங்கம் பயங்கர இனவாதம் கொண்ட அரசாங்கமாக இருக்கப் போகிறது.

ஊழலுக்கு எதிரான கதையே இருக்காது.ஏனென்றால் தற்போது ஊழலை யாருமே நிரூபிக்கவில்லை என்பதால் நன்றாகவே ஊழல் செய்யப்போகிறார்கள். ஊழலுக்கு எதிராகவே அநுர அரசாங்கத்தை கொண்டு வந்தோம்.

ஆனால் அவர்களே ஊழல் செய்கின்றனர். அத்தோடு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கொடுப்பார்கள் என நினைத்தோம் ஆனால் அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

ஊழல் வாதிகளை பிடிக்காமல் அவர்கள் ஊழல் செய்கிறார்கள். அதனால் இந்த அரசாங்கம் ஒரு வருடத்தில் முடியப்போகிறது என குறிப்பிட்டுள்ளார்.

jud_1

குற்றவாளி தப்பிச் செல்ல போலிக் கடவுச்சீட்டு கொடுத்து உதவிய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

March 6, 2026

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘கெசல்வத்த தினூஷ’ வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதற்காகப் போலி கடவுச்சீட்டைத்

ba

மட்டக்களப்பில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் ஜனாதிபதியினால் கொண்டு வரப்பட்டு செயற்படுத்தப்பட்டு வரும் பிரஜா சக்தி திட்டத்தில் மாநகரசபை ஆளும் கட்சி உறுப்பினர்களை உள்வாங்கப்படவில்லை

bah

ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை அழித்துள்ளோம் – பஹ்ரைன்

March 6, 2026

மத்தியக் கிழக்கில் மூண்டுள்ள போர் ஏழாவது நாளாக நீடிக்கும் நிலையில், ஈரானின் 78 ஏவுகணைகள் மற்றும் 143 ட்ரோன்களை தாம்

man

சாந்திபுரம் பகுதியில் வீடு புகுந்து திருடிய நான்கு பெண்கள் கைது!

March 6, 2026

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஆம் திகதி 04 இரவு

joh

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

March 6, 2026

வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச ஊழியர்களை அவர்களது உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம்

sl

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியனை கடந்தது!

March 6, 2026

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக

cru

தீவிரமடைந்து வரும் மோதல்; கச்சா எண்ணெய் விலை குறித்து கட்டாரின் எச்சரிக்கை!

March 6, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை

pil

அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில் பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரிய சட்டத்தரணிகள்!

March 6, 2026

உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத்

fiwh

உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதைத் தடுக்க நடவடிக்கை

March 6, 2026

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த

car

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!

March 6, 2026

கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு அம்மாநில அரசு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் 2026-27

st

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ப்ளூ பிரிண்ட்; ஸ்டாலினின் 14 முக்கிய அம்சங்கள் வெளியீடு!

March 6, 2026

முதல்வர் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், “உங்கள் கனவ சொல்லுங்க”

download

படகு விபத்துக்கான முழு விசாரணைக்கு பணிப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரார்ந்த படகு விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து