டித்வா புயல் காரணமாக சுமார் 6164 வரையிலான வீடுகள் முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (14) காலை வௌியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அனர்த்தங்கள் காரணமாக 112,110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை மண்சரிவு மற்றும் வௌ்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது.

இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 184 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

23041 குடும்பங்களைச் சேர்ந்த 72911 பேர் 796 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

டித்வா புயல் தாக்கம் காரணமாக 391401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

pre

பிரிமியர் லீக் ஏலம்: யாருக்கு ‘ஜாக்பாட்’

December 16, 2025

இந்தியாவில், பிரிமியர் லீக் (‘டி-20’) 19வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட

ru

ரஷ்ய ஏவுகணை எரிபொருள் ஆலைகள் மீது அதிரடி தாக்குதல்

December 16, 2025

ரஷ்ய எரிவாயு பதப்படுத்தும், ஏவுகணை எரிபொருள் ஆலைகளைத் தாக்கியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. தெற்கு ரஷ்ய நகரமான அஸ்ட்ராகானில் உள்ள ஒரு

bre

தெற்கு பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர சிலை

December 16, 2025

தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை திங்கட்கிழமை

rail

18 நாட்களுக்கு பின் கிழக்கு ரயில் ஓடுகிறது…

December 16, 2025

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்கள், பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்த பதினெட்டு நாட்களுக்குப் பிறகு, இன்று (16) காலை முதல்

thi

முன்னாள் சபாநாயகர் ஏற்படுத்திய விபத்து சபைக்கு வருகிறது

December 16, 2025

முன்னாள் சபாநாயகர் எம்.பி. அசோக ரன்வல ஓட்டிச் சென்ற வாகனம் விபத்தை ஏற்படுத்தியதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை

Judment

ஒருவரைத் தாக்கி பற்களை உடைத்த பிரதேச சபை உறுப்பினருக்குப் பிணை

December 16, 2025

பொலன்னறுவை, லங்காபுர பகுதியில் ஒருவரைத் தாக்கி நான்கு பற்களை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லங்காபுர பிரதேச சபை உறுப்பினரை ஒரு

Weather_1

ஆயிரக்கணக்கானோரை வீடற்றவர்களாக மாற்றிய சூறாவளி

December 16, 2025

இலங்கையில் டிட்வா சூறாவளி பரவலான அழிவை ஏற்படுத்தியுள்ளதுடன், 6,200 வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, 96,545 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த

gam ambu

உயிரியல் பல்வகைமை வலய காணி அனுமதி ரத்து; விதிமுறைகளுக்கான தடை நீடிப்பு!

December 16, 2025

கம்பளை அம்புலுவாவ உயிரியல் பல்வகைமை வலயத்தின் காணி அனுமதியை இரத்துச் செய்யக் கோரும் விதிமுறைகளுக்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி

Cb rath

பண மோசடி தடுப்புச் சட்டம்; முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

December 16, 2025

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு

ananda wi

நாட்டில் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை?

December 16, 2025

மது பாவனை செய்துவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களை கண்டுபிடிக்க பயன்படும் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு

siddarthan

தமிழக அரசியல் பிரமுகர்களை தமிழ் தேசியத் பேரவையினர் சந்திப்பது நல்ல விடயம் – சித்தார்த்தன்

December 16, 2025

தமிழ் தேசியப் பேரவையினர் இந்த நேரத்தில் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது ஒரு நல்ல விடயம் என தமிழீழ விடுதலை

s

சாரதி உறங்கியதால் அதிவேக வீதியில் விபத்து; சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐந்து பேர் காயம்!

December 16, 2025

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்