செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று சனிக்கிழமை (08.08.2026) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது கழுத்துடன் தலை துண்டிக்கப்பட்டு மண்டையோடு இல்லாத நிலையில் இரு கைகளும் கட்டப்பட்டு நெஞ்சுடன் அணைத்த நிலையில் மனித எலும்புக்கூட்டுத் தொகுதியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.