கன்சர்வேட்டிவ் கட்சி ஒன்றுபட்ட கனடாவுக்காகப் போராடும் – பியர் பொய்லிவ்ரே

கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre)பிரிவினை அச்சுறுத்தல்களின் சூழலில் தேசிய ஒற்றுமையை பாதுகாக்கும் நோக்கில் தமது கட்சி செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

அல்பெர்டாவில் மாகாணப் பிரிவினையை முன்னிறுத்தும் இயக்கம் வலுப்பெற்று வரும் நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சி ஒன்றுபட்ட கனடாவுக்காகப் போராடும் என அவர் குறிப்பிட்டார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நிருபரின் கேள்விக்கு பதிலளித்த போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் “முழுமையாக கூட்டாட்சி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட குழுவாக” இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

ஸ்ரே ப்ரீ அல்பெர்டா(Stay Free Alberta) எனப்படும் அமைப்பு, அல்பெர்டா மாகாணம் தனி நாடாக மாறுவதற்கான பொதுக்கணிப்பு வாக்கெடுப்பை நடத்த முனைந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக, மே மாதத்திற்குள் சுமார் 1,78,000 கையெழுத்துகளை திரட்ட வேண்டியுள்ளது.

மாகாணங்கள் ஒருதலைப்பட்சமாக நாட்டிலிருந்து பிரிய முடியாது; ஒரு பொதுக்கணிப்பு வெற்றியடைந்தால், அது மாகாண அரசு, கூட்டாட்சி அரசு மற்றும் முதல் நாட்டின மக்களது (First Nations) பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்புகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் நிலையை உருவாக்கும்.

ஜனவரி மாதத்தில் நடைபெற்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாட்டில் நிகழ்த்திய உரையின்போது, பியர் பொய்லிவ்ரே(Pierre Poilievre) பிரிவினை இயக்கங்களுக்கு லிபரல் கட்சியின் கொள்கைகளே காரணம் என குற்றம்சாட்டினார். குறிப்பாக, ஒட்டாவா அரசு அல்பெர்டாவின் ஆற்றல் துறையிலும் கியூபெக்கின் நிர்வாக அதிகாரங்களிலும் தலையீடு செய்து வருவதாக அவர் வாதிட்டார்.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்