இந்தியாவில் சமஸ்டி அரசியலமைப்பு இல்லாத சூழலில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் சமஸ்டிபற்றி பேசுவது ஏன்? – சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி

தமிழ்மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ளாத தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்தேசிய பேரவையினர் இந்தியாவில் சமஸ்டி அரசியலமைப்பு இல்லாத சூழலில் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் சமஸ்டிபற்றிபேசுவது எதற்காக என கேள்வி ஏழுப்பிள்ளார் ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமசந்திரன் சமகால அரசியல் நிலவரம் தெடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்;

புதிய தமிழ்நாடு முதலமைச்சர் அரசியலுக்குப் புதியவர் அவருக்கு அரசியலை முழுமையாக அறிந்து கொள்ள காலம் தேவை அவ்வாறான சூழலில் அவர்களிடம் சென்று எங்களுக்கு சமஸ்டி தேவை ஒற்றையாட்சி ஏற்புடையது அல்ல ஏக்கிய ராச்சிய என்கின்ற அரசியல் அமைப்பும் எமக்குத் தேவையில்லை சமஸ்டிதான் தேவை என்ற விடையங்களை தமிழ்நாட்டு முதலமைச்சருடன் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி வருகின்றார்கள் இந்தியாவில் இருக்கக்கூடியது சமஸ்டி அரசியல் அமைப்பு அல்ல அது அரைகுரையான அரசியல் அமைப்பே அங்குள்ளது.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநியலங்கள் தங்களுக்கு சமஸ்டி அரசியல் அமைப்பு முறைவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றார்கள் இத்தகைய நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்தேசியப் பேரவை அங்குள்ளவர்களைச் சந்தித்து எங்களுக்கு சமஸ்டி தேவை ஒற்றையாட்சி நிறுத்தப்படவேண்டும் எனக்கூறுவது சாலப்பொருத்தமாகும்.

இன்றைய சூழலில் நாங்கள் செய்யவேண்டியது சமஸ்டி அமைப்பை யாரும் வேண்டாம் என்று செல்லப்போவது இல்லை எதிர்க்கவேண்டிய தேவையும் இல்லை சமஸ்டி அரசியல் அமைப்பை இலங்கையிலுள்ள எந்த அரசாங்கமும் சமஸ்டி அரசியல் அமைப்பை கொண்டு வரமாட்டார்கள் இன்றைய அரசாங்கம் கூட நாங்கள் எவ்வளவு தலைகுத்துக்கரணமாக நின்றாலும் சமஸ்டி அமைப்பின் முறைமையைக் கொண்டு வரமாட்டார்கள் தற்போது எங்களுக்குள்ள விடையம் உள்ளதைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் அதற்கான தேர்தலை நடாத்துவது மக்களால் தெரிவு செய்ய்பபட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சி அமைப்பை உருவாக்குவதும் பொருளாதார ரீதியாக வளர்த்துக் கொள்வதற்காக இங்குள்ள வளங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும் இந்தியாவிலுள்ள அரைகுறை சமஸ்டி அரசியல் அமைப்பை வைத்துக்கொண்டு தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா என அங்குள்ள மாநிலங்கள் எவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றுள்ளன என்பதும் ஆனால் அவர்கள் தங்களுக்கு இன்னமும் அதிகாரம் போதாது என்று கூறுகின்றார்கள். இதேபோல் எங்களுக்கும் அதிகாரம் போதாது என்பது உண்மை.

இங்குள்ள அரசியல் அமைப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்பதும் ஒற்றையாட்சிக்குள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீளப்பறிப்பதும் போன்ற விடையங்கள் இருந்தாலும் இருக்கின்ற அடையாளங்களை வைத்து எவ்வாறு இறுக்கமாக கொண்டு செல்லலாம் என்று அதற்கான போராட்டங்களை செய்து அதிகாரங்களை அதிகரிக்கச் செய்வது என பல விடையங்கள் இருக்கின்றன. அவை எதையும் செய்யாது மாகாண சபைகள் வேண்டாம் என கூறுவதும் எங்களுக்கான புதிய முழுமையான ஒரு சமஸ்டியைக் கொண்டு வருவதற்கான வழிவகை இருக்கவேண்டும்.

People & Society

இந்தியா என்பது முழுமையான சமஸ்டி அரசியல் அமைப்பைப் பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு எத்தகைய அழுத்தத்தையும் கொடுக்காது அவர்களது நாட்டில் அது இல்லை எனவே இந்தியா இலங்கையின் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே எதையும் பேசுவார்கள் வெளிநாடுகளுடன் பேசுகின்றபோதும் செம்மணி புதைகுழி பற்றிப் பேசுவார்கள் தமிழ் மக்களின் இனப்படுகொலை பற்றிப் பேசுவார்கள் தீர்வுத் திட்டத்தைப் பற்றிப் பேசுகின்றபோது இலங்கை அரசாங்கம் எதைச் சிந்திக்கின்றதோ அதை பற்றித்தான் பேசுவார்கள் ஆகவே இப்போது இருக்கக்கூடிய நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்வது என்பதே தங்களுடைய இஸ்ரத்திற்கு கொழும்பு தான் விரும்பியதை வடக்கிலும் கிழக்கிலும் எதையே செய்து கொண்டு போவதற்கான மறுப்பது அவர்கள் தங்கள் ஆளுநர்கள் ஊடாகவும் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் செய்கின்றபோது குறிப்பாக உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிக்ள இருக்கின்றபோது அதற்கு மேலாக வேறொரு அமைப்பு ஒன்றை உருவாக்கி கிராமத்தில் என்ன நடக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள் இவை மாகாண சபை இருக்குமானால் இத்தகைய விடையங்கள் நடைபெறமாட்டாது.

இன்றைய சூழலில் நாங்கள் அனைவரும் ஓர் அணியில் ஒன்றிணையவேண்டும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியாக இருக்கலாம் இது ஏற்கனவே அந்த நோக்கத்துடன் தான் பயணிக்கின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியாக இருக்கலாம் இவர்கள் வடமாகாணத் தேர்தல் நடாத்துவதற்கு அதற்கான அதிகாரங்களைக் பெற்றுக்கொள்வதற்கும் வலியுத்தவேண்டும்அந்த விடையத்தில் ஒன்றுபடவேண்டும்.

புதிய அரசியல் அமைப்பு வருவதாக இருந்தால் அதில் சமஸ்டியை உள்ளடக்கவேண்டும் எனக்கூறுவது எந்தத் தப்பும் கிடையாது அவ்வாறு ஒன்று வருகின்றபோது நாங்கள் எங்களுக்கு சமஸ்டி அமைப்பு தேவை என்பதை ஒட்டுமொத்த தீர்க்கமான விடையத்தை அரசாங்கத்திற்கு அளுத்தமாக கூறமுடியும் அதைக்கூகின்ற அதே சமயம் அரசாங்கத்திடம் அதனை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு எம்முடன் கைவசம் என்ன இருக்கின்றது என்ற கேள்வி இருக்கின்றது. நாங்கள் ஒரணியாக இணைந்து ஒரேகுரலாக தமிழ்மக்கள் தேவையை முன்வைப்பதே சிறந்தது தனியே சந்தித்து கொள்வது தனி பிரச்சாரத்திற்கு உகந்த்தாகும் என்றார்.

6

மேகதாது பிரச்சனைக்கு முந்தைய திமுக அரசு தான் காரணம் – மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி!

July 26, 2026

சென்னை: காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக காக்கும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

5

தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் விரிவடையும்: நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு தகவல்!

July 26, 2026

சென்னை: தமிழகத்தில் தொடங்கும் நீட் எதிர்ப்பு போராட்டம், நாடு முழுவதும் விரிவடையும் என்று நீட் எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிரத்தினம்

4

அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டப்பேரவைச் செயலர் கடிதம்!

July 26, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த சத்தியபாமா, ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு

li

இரும்பு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு

July 26, 2026

லிந்துலை – மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள இரும்புப் பாலம் உடைந்து விழுந்ததால், அப்பகுதி மக்களின்

dol

எல் நினோவால் 20 பில்லியன் டொலர் வரை பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்

July 26, 2026

பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டு வரும் அசாதாரண வெப்பநிலை மாற்றங்களால் உருவாகும் சூப்பர் எல் நினோ வானிலை மாற்றம் காரணமாக, ஆபிரிக்க

ddfs

இத்தாலியிலிருந்து சூட்சுமமாக கொண்டுவரப்பட்ட உலோகக் கூடுகள்

July 26, 2026

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற சகோதரர்கள் இருவருக்கு சுங்க

ravikara

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து…

July 26, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம்

s

45 பேரை தென்சீனக் கடலில் மீட்க உதவிய சீனாவுக்கு வியட்நாம் நன்றி

July 26, 2026

ன்சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த ‘கோய் நுயென் 18’ என்ற சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக நன்ஷா தீவுகள்

BRXPQSLKS5GHVGE3XXHDA5IH6M

நோர்த் யோர்க்கில் துப்பாக்கியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நபரைத் தேடும் பொலிஸார்

July 26, 2026

வெள்ளிக்கிழமை பிற்பகல் நோர்த் யோர்க் (North York) பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை பொலிஸார் தேடி

N32AHFWGRNDKDEHVEIQNHXL7SQ

கிறிஸ்டி பிட்ஸ் (Christie Pits) அருகே இருவர் மீது கத்திக்குத்து: முகமூடி அணிந்த சந்தேகநபரைத் தேடும் டொராண்டோ பொலிஸார்

July 26, 2026

டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சனிக்கிழமை இரவோடு இரவாக இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாகத்

nufsdf

நுவரெலியா வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ

July 26, 2026

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை

se

கடலலையில் சிக்கிய இருவர் மீட்பு

July 26, 2026

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்துக்கால கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் நீரோடைக்குச் சிக்கி சனிக்கிழமை (25) அன்று கடலுக்குள் அடித்துச்