‘அகண்டா 2’ படக்குழு போட்டுள்ள திட்டம்

போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘அகண்டா 2’. கடந்த வாரமே ரிலீசாகவிருந்த இப்படம் சில காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் பாலைய்யா ரசிகர்கள் கடும் அப்செட் அடைந்தனர். இதனையடுத்து ‘அகண்டா 2’ புதிய ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ இரண்டாம் பாகம் ரிலீசுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர். ஆனால் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. கடைசி நேரத்தில் படத்துடைய வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது ரசிகர்கள் இடையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘அகண்டா 2’ ரிலீஸ் பற்றி லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

‘அகண்டா’ படத்தின் பெரிய வெற்றிக்கு பின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட்டது. போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகி பான் இந்திய அளவில் ரிலீசாக இருந்த நிலையில், திடீரென வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய முந்தைய படத்துக்கு வாங்கிய கடனுக்காக நீதிமன்றம் ‘அகண்டா 2’ ரிலீசுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் திட்டமிட்டப்படி கடந்த 5 ஆம் தேதி படம் வெளியாகவில்லை.

இதனையடுத்து மறுநாளே ‘அகண்டா 2’ படத்தினை ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது வரை இப்படத்தின் வெளியீடு தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் ‘அகண்டா 2’ ரிலீஸ் குறித்து ஹேப்பி நியூஸ் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இந்த வாரம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி எப்படியாவது படத்தினை வெளியிட வேண்டுமென படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

gov

2026 ஆம் ஆண்டுக்காக அரச ஊழியர்களின் வருடாந்த இடமாற்றங்கள்!

March 15, 2026

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல்

ir ban

அமெரிக்க வங்கிகளுக்கு எச்சரிக்கை!

March 15, 2026

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி

an

அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவது குறித்த கலந்துரையாடல்

March 15, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையை முன்கூட்டியே கணிக்க முடியாது எனவும், வளர்ந்து வரும் புதிய சவால்களைத்

bee

பெருமளவிலான பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றல்!

March 15, 2026

துங்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெப்பும்கொட கடற்கரைப் பகுதியில், சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. துங்கல்பிட்டிய

566

யாத்திரை சென்ற கார் விபத்து: சாரதி போதைப்பொருள் உட்கொண்டமை உறுதி!

March 15, 2026

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுவிட்டு நுவரெலியா நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, நோர்வூட் – ரோக்வுட் பகுதியில் 15 அடி பள்ளத்தில்

dea

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பாதசாரி உயிரிழப்பு!

March 15, 2026

கம்பஹா – தொம்பே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பே – பூகொட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று சனிக்கிழமை

i

தகுதிகாண் போட்டி: மெக்சிகோ பயணத்தைத் தள்ளிப்போடுமாறு ஈராக் கோரிக்கை

March 15, 2026

உலகக் கிண்ணக் கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக, ஈராக் தேசிய கால்பந்து அணி தனிப்பட்ட விமானம் மூலம் மெக்சிகோவிற்குப்

ran

அசோக ரன்வலவுக்கு நீதிமன்றம் பிடியாணை

March 15, 2026

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிடியாணை பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த

ma

24 மாடுகளுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகன வழக்கு

March 15, 2026

இறைச்சிக்காக 24 மாடுகளைக் குறுகிய இடவசதியில் சித்திரவதைக்குள்ளாகும் வகையில் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தொடர்பான வழக்கினை, எதிர்வரும் ஏப்ரல்

irakk

43,000 கட்டடங்கள் ஈரானில் சிதைவு

March 15, 2026

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில், சுமார் 43,000 பொதுமக்கள் குடியிருப்புகள்

3

யாழ்.பல்கலைக்கழகத்தில் மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

March 15, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் மற்றும் பல்துறைக் கற்கைகள் ஆகிய துறைகளின் தலைவர்கள் உட்பட மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகப் பதவி

56

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட மறுசீரமைப்பு

March 15, 2026

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கட்சியைப் பலப்படுத்தும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், விசேட பயிற்சிப் பட்டறையொன்று வெள்ளிக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில்