மாத்தறை ஊடகவியலாளர்கள் அமைப்பின் “பாசத்தின் கரங்கள்” நிவாரணத் திட்டம்

மாத்தறை ஊடகவியலாளர்கள் அமைப்பினால், நாடு முழுவதும் வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கும் ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகள் நேற்று (06) மாலை பொல்ஹேனகொடையில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் வழங்கப்பட்டன.

இந்த நிவாரணத் திட்டமானது “செனஹசே அத்வெல” (பாசத்தின் கரங்கள்) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல மாவட்டங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல ஊடக நண்பர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்ட பின்னர், நேற்றையதினம் மாலை கொழும்பு ஊடகவியலாளர்களுக்கும் இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டன, அத்துடன் அடுத்த கட்டமாக வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் இவ்வுதவிகள் சேர்க்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாத்தறை ஊடகவியலாளர்கள் அமைப்பைச் சேர்ந்தோர், கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

C.G.Prashanthan

up

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை செந்தில் தொண்டமான் பார்வை!

December 7, 2025

ஹப்புதலை பிட்ராத்மலை தோட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 115 குடும்பங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் பார்வையிட்டார். தோட்ட

fss

கடற்படையினரின் பணி தொடர்கிறது

December 7, 2025

இலங்கை கடற்படையினர் நாயாறு களப்பின் ஊடாக பிரதேச மக்கள், அரச அதிகாரிகள், காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் உறுப்பினர்களை பாதுகாப்பாக

Jaf

மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடல்?

December 7, 2025

யாழ். மாவட்டத்தில் அனர்த்த நிலைமைகளின்போது மக்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த 53 இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறியுள்ளார்.

Mansari

50 பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

December 7, 2025

அனர்த்தங்களால் 627 பேர் பலி : 190 பேரைக் காணவில்லை; ஒட்டுமொத்தமாக 21 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு. நாட்டில் தற்போது

pan

பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு

December 7, 2025

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா

pai4

வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை!

December 7, 2025

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில்

ka

எம்.ஜிஆராக மாறிய கார்த்தி!

December 7, 2025

கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு ‘மெய்யழகன்’ வெளியானது. 96 பிரேம்குமார் இயக்கத்தில் பீல்குட் படைப்பாக வெளியாகி இப்படம் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து

dddd

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை ?

December 7, 2025

ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் வருகை தர இருக்கிறாராம். அதைப்போல பராசக்தி விழாவிற்கு வருகை தரப்போகும் சிறப்பு விருந்தினர்

sim

கார் ரேஸிங்கில் அஜித்தை சந்தித்த சிம்பு

December 7, 2025

அஜித் மலேசியாவில் கார் ரேஸிங்கில் கலந்துகொண்டு வருகின்றார். அவரை அங்கு சென்று நடிகர் சிம்பு சந்தித்திருக்கிறார். அந்த வீடியோ தான்

vs

ஜோடி சேரும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி!

December 7, 2025

மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக வெளியான ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதனையடுத்து மீண்டும்

arrest

மதுபானம் மற்றும் கோடாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது!

December 7, 2025

மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ்

thavam

யாழ். தமிழர் சத்திரசிகிச்சைப் பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராகத் தெரிவு

December 7, 2025

அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச