யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு சுப்பிரமணியம் தேவரூபன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
நவரூபன்(சுவிஸ்), சிவரூபன்(இலங்கை), ஜெயரூபன்(லண்டன்), காந்தரூபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தினி(சுவிஸ்), கெளதமி(இலங்கை), பிரகலா(லண்டன்), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜீகா(சுவிஸ்), சஜீவன்(சுவிஸ்), சஜீத்தன்(சுவிஸ்), விதுரா, டிலக்சிகா, மயூரிகா(இலங்கை), சியானி(இலங்கை), ஜீவிக்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம்;
Wednesday, 25 Mar 2026 9:00 AM – 2:00 PM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, சுவிற்சர்லாந்து
BEHINDME ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவரூபன் – சகோதரன்
Mobile : +41793835028
சுகந்தினி – மைத்துனி
Mobile : +41765676886
கஜன் – சகோதரன்
Mobile : +94777066071