வங்காள விரிகுடாவில் உருவான புயலொன்று இலங்கைக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 75 மிமீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான புயலொன்று இலங்கைக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 75 மிமீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.